LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- உலக நாடுகளில் தமிழர்கள்

கம்போடியாவில் உலகத் திருக்குறள் மாநாடு: நிகழ்ச்சி வெற்றிபெற வாழ்த்துகள்...

அங்கோர் தமிழ்ச் சங்கம் கம்போடியா இரண்டுநாள் நடைபெறும் உலகத் திருக்குறள் மாநாட்டில்  உலகப் பொதுமறை திருக்குறள் தந்த வான்புகழ் வள்ளுவருக்கு கம்போடிய நாட்டில் சிலை நிறுவப்படுகிறது.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வான்புகழ் வள்ளுவரால் தமிழில் எழுதப்பட்ட திருக்குறள் இன்றளவும் 20 க்கும் மேற்பட்ட உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

கம்போடியாவில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும்  உலகத் திருக்குறள் மாநாட்டில் உலகெங்கிலும் இருந்து திருக்குறள் ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், பேராசிரியர்கள், முனைவர்கள் குறிப்பாகத் தமிழகத்திலிருந்து அரசுத்துறை அலுவலர்கள் அமைச்சர் பெருமக்கள் என பெருமளவில் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். கம்போடியா நாட்டின் கலை மற்றும் பண்பாட்டுத்துறை, வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கம், பன்னாட்டுத்தமிழர் நடுவம், அங்கோர் தமிழ்ச்சங்கம் மற்றும் சீனு ஞானம் டிராவல்ஸ் இணைந்து இவ்விழாவினைச் சிறப்பாக நடத்தத் திட்டமிட்டுள்ளார்கள். 

விழாவில்….

திருவள்ளுவர் சிலை திறப்பு, கெமர் மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட திருக்குறள் நூல் வெளியீடு, கருத்தரங்கம் திருக்குறள் சார்ந்த சொற்பொழிவுகள் ஆய்வு நூல்கள் வெளியீடு, அங்கோர் தமிழ்ச்சங்க மலர் வெளியீடு, தமிழ்ச்சான்றோர்களுக்கு கம்போடிய அரசு விருதுகள் இரண்டு நாள் சுற்றுலா…..என விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் விழா குறித்த விரிவான செய்திகளும் மாநாட்டில் பங்கேற்பாளர்களுக்கான வழிகாட்டுதல்களும் தொடரும்... அனைவரும் வருக!!! அங்கோர் தமிழ்ச் சங்கம்,கம்போடியா Email: angkorthamilsangam@gmail.com.

 

by Swathi   on 20 Jan 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு. 86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு.
75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு. 75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு.
விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம். விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம்.
செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா. செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா.
14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல். 14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல்.
எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல். எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல்.
இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு
செவ்வாய்க் கிரகத்தின் பாறை மாதிரிகளைப் பூமிக்குக் கொண்டுவரும் முயற்சி - புதிய யோசனைகளை எதிர்பார்க்கும் NASA. செவ்வாய்க் கிரகத்தின் பாறை மாதிரிகளைப் பூமிக்குக் கொண்டுவரும் முயற்சி - புதிய யோசனைகளை எதிர்பார்க்கும் NASA.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.