கருத்துகள் |
07-Jan-2021 12:29:10 இரா.தேன்மொழி,தலைமை ஆசிரியர் ,மணவாசி,கரூர் மாவட்டம். said : |
|
தனித்துவமான தலைமை ஆசிரியர்" - நிகழ்வு மிகவும் அற்புதம்.கரூர்,க.பரமத்தியில் பூத்த பூ உலகமெங்கும் மணம் வீசிக் கொண்டிருப்பதை பார்க்கும் போது எங்களுக்கெல்லாம் பெருமையாக உள்ளது.அவரின் வழிக்காட்டலின்படி எங்கள்செயல்பாடுகளையும் மெருகேற்றி கொண்டிருக்கிறோம். கட்டமைப்பு,கல்விச்சீர்,தரம் இம்மூன்றையும் எங்கள் பள்ளியில் செயல்படுத்தி வருகிறோம்.இவ்வினிய நிகழ்வினை மிகச்சிறந்த முறையில் வலைத்தமிழ் .டிவியில் நேரலையில் ஒளிப்பரப்பிய s2s அமைப்பு ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.வளர்க உங்கள் கல்விச்சேவை.
|
|
|
|
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய |
|
முக்கிய குறிப்பு: |
வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும். |
|
|