|
|||||
10-வது உலகத் தமிழா் பொருளாதார மாநாட்டின் வரவேற்பு குழு தலைவராக வி.ஜி.சந்தோஷம் தேர்வு |
|||||
சென்னை வளர்ச்சி கழகத் தலைவரும் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு நிறுவனருமான டாக்டர் வி.ஆர். சம்பத் 10-வது உலக தமிழர் மாநாடு வருகிற ஜனவரி 9, 10-ந்தேதிகளில் சென்னையில் நடைபெறும் என அறிவித்தார்.
*********************************
மாநாட்டின் வரவேற்பு குழு தலைவராக வி.ஜி.பி. குழும தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோஷம் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு சென்னை வளர்ச்சிக் கழகத் தலைவர் டாக்டர் வி.ஆா்.எஸ். சம்பத்பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.
***********************************
இக்கூட்டத்தில் மாநாட்டின் துணைத்தலைவர் பிரசிடெண்ட் ஓட்டல் அதிபர் அபுபக்கர், கயானா முன்னாள் இந்திய தூதரக அதிகாரி டாக்டர் மகாலிங்கம், தமிழ் வர்த்தக சபையின் தலைவர் சோழநாச்சியார் ராஜசேகரன், உலக முதல் குடி நிறுவனத் தலைவர்அசோக்குமார் டாக்டர் முத்துவேல் ராஜா, கமலகண்ணன், பேராசிரியர் அழகிரி, ரவிகுணவதி மைந்தன் உட்பட பலா் கலந்து கொண்டனர்.
சென்னை வளர்ச்சி கழகத் தலைவரும் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு நிறுவனருமான டாக்டர் வி.ஆர். சம்பத் 10-வது உலக தமிழர் மாநாடு வருகிற ஜனவரி 9, 10-ந்தேதிகளில் சென்னையில் நடைபெறும் என அறிவித்தார். மாநாட்டின் வரவேற்பு குழு தலைவராக வி.ஜி.பி. குழும தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோஷம் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு சென்னை வளர்ச்சிக் கழகத் தலைவர் டாக்டர் வி.ஆா்.எஸ். சம்பத்பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். இக்கூட்டத்தில் மாநாட்டின் துணைத்தலைவர் பிரசிடெண்ட் ஓட்டல் அதிபர் அபுபக்கர், கயானா முன்னாள் இந்திய தூதரக அதிகாரி டாக்டர் மகாலிங்கம், தமிழ் வர்த்தக சபையின் தலைவர் சோழநாச்சியார் ராஜசேகரன், உலக முதல் குடி நிறுவனத் தலைவர்அசோக்குமார் டாக்டர் முத்துவேல் ராஜா, கமலகண்ணன், பேராசிரியர் அழகிரி, ரவிகுணவதி மைந்தன் உட்பட பலா் கலந்து கொண்டனர்.
|
|||||
by Kumar on 22 Nov 2023 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|