|
|||||
மொரீசியசில் 14-வது உலக தமிழாசிரியர் மாநாடு2023 |
|||||
14-வது உலக தமிழசிரியர் மாநாடு மொரீசியஸ் நாட்டில் நடைபெற உள்ளது. மொரீசியஸ் தொடக்க நிலை தமிழசிரியர் கழகம் மற்றும் பன்னாட்டு தமிழ் கற்பித்தல் கற்றல் கழகம் மற்றும் உலகத்தமிழ் ஆசிரியர் பேரவை இணைந்து 2023 டிசம்பர் மாதம் 8, 9 மற்றும் 10-ம் தேதி என 3 நாட்களுக்கு மாநாட்டை நடத்த உள்ளன.
மொரீசியஸ் மோகா-வில் உள்ள மகாத்மா காந்தி இன்ஸ்டிடியூட்-டில் மாநாடு நடைபெற உள்ளது.
தமிழ் மொழி கற்றல் கற்பித்தலில் பேச்சு தமிழை முன்னிலை படுத்துதல் என்ற கருப்பொருளை மையமாக வைத்து மாநாடு நடைபெற உள்ளது.
மேலும் மாநாட்டு மலர் வெளியிடப்பட உள்ளது. பல்வேறு தலைப்புகளில் தமிழ் ஆசிரியர்களின் கட்டுரைகள் சமர்ப்பக்கப்பட உள்ளன.
இந்த மாநாட்டில் உலகத்தின் பல்வேறு நாடுகளில் இருந்து தமிழ் ஆசிரியர்கள், ஆசிரியர் சங்கங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்க உள்ளனர். |
|||||
by Kumar on 24 Nov 2023 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|