LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

உறுதிமொழியோடு தமிழகத்தில் கடைபிடிக்கப்பட்டுள்ள குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்

உறுதிமொழியோடு தமிழகத்தில் கடைபிடிக்கப்பட்டுள்ள  குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்

ஜூன் 12,உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. குழந்தை தொழிலாளர்களுக்கான தடுப்பு மற்றும் ஒழுங்குமுறை சட்டம், 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், பணியில் ஈடுபடுவதை குற்றமாக அறிவிக்கிறது. 18 வயதிற்கு உள்ளான பதின் பருவத்தினரும் அபாயகரமான வேலைகளில் ஈடுபடாமல் இருப்பதற்கான வரைமுறைகளையும் இச்சட்டம் தெரிவிக்கிறது.தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள செய்தியில், குழந்தைகளின் சிறகுகளை கத்தரித்து, பணியிடம் என்ற சிறையில் அடைப்பது மிகப்பெரிய கொடுமை, தமிழக அரசு குழந்தை தொழிலாளர் பற்றிய விழிப்புணர்வை தமிழகத்தில் ஏற்படுத்துவதை தலையாயக் கடமையாகக் கொண்டுள்ளது. 2025- ஆம் ஆண்டுக்குள் குழந்தை தொழிலாளர் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதே அரசின் இலக்கு என்று குறிப்பிட்டுள்ளார். குழந்தை தொழிலாளர் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க சென்னை தலைமைச் செயலகத்தில் செயலாளர் இறையன்பு  அவர்கள் தலைமையில்  உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. மேலும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் உள்ள ஆட்சியர்கள் தலைமையிலும் குழந்தை தொழிலாளர் ஒழிப்பிற்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது.

by R.Gnanajothi   on 03 Jul 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
இந்தியாவிலேயே அதிக வெப்பம்: ஈரோட்டுக்கு 3-ஆவது இடம். இந்தியாவிலேயே அதிக வெப்பம்: ஈரோட்டுக்கு 3-ஆவது இடம்.
தமிழகம், கேரள வனப்பகுதிகளில் முதல் முறையாக வரையாடு கணக்கெடுப்பு. தமிழகம், கேரள வனப்பகுதிகளில் முதல் முறையாக வரையாடு கணக்கெடுப்பு.
மண்ணீரலைக் காக்கும் வெற்றிலை. மண்ணீரலைக் காக்கும் வெற்றிலை.
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.