LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

கத்தார் தமிழர் சங்கம் நடத்திய அப்துல் கலாம் நினைவு பேச்சுப் போட்டி

 

கத்தார் நாட்டில் உள்ள இந்திய பள்ளி மாணவ மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி கத்தார் தமிழர் சங்கம் சார்பாக நடத்தப்பட்டது. இதில் 15க்கும் மேற்பட்ட இந்திய பள்ளிகளை சார்ந்த மாணவ மாணவிகள் 140 பேர் கலந்து கொண்டனர்.
****************************************
இதன் இறுதிச்சுற்று கடந்த நவம்பர் 3ம் தேதி வெள்ளிக்கிழமையன்று காலை 9 மணி முதலாக, இந்திய கலாச்சார மய்யத்திலுள்ள அசோகா உள்ளரங்கத்தில் விமர்சையாக நடைபெற்றது.வலுவான தேசத்தை கட்டியெழுப்புவதற்கான எதிர்கால தூண்கள் மாணவர்கள் என்று டாக்டர் கலாம் நம்பினார்.
******************************
மாணவர்களுக்கு பதக்கமும் சான்றிதழும் 
*************************************
தமிழறிஞர், கவிதை படைத்த இலக்கியவாதி, அறிவியல் விஞ்ஞானி, தத்துவ கருத்துக்களை புகட்டிய மெய்ஞானி, அறநெறியில் வாழ்ந்த ஆன்மீகவாதி என பன்முகம் கொண்ட சாதனையாளரை நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கத்தார் தமிழர் சங்கம் நடத்தி வரும் இந்த பேச்சுப்போட்டியில் வருடாவருடம் ஆர்வத்துடன் கலந்து கொள்ளும் மாணாக்கர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
****************************
தமிழகத்தை விட்டு வெளியே கத்தார் போன்ற அயலகத்தில் வாழ்ந்து வந்தாலும், மாணவ மாணவியர் சிறப்புமிக்க இந்த பேச்சுப்போட்டியில் ஆர்வமாய் கலந்துகொண்டு அழகான தமிழில் திறம்பட தம் பேச்சாற்றலை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு கோப்பைகளுடன் சான்றிதழ்களும் மற்றும் இறுதிச்சுற்றில் பங்கேற்ற  மாணவர்களுக்கு பதக்கமும் சான்றிதழும் கத்தார் தமிழர் சங்கத்தால் வாழ்த்தி வழங்கப்பட்டது.

கத்தார் நாட்டில் உள்ள இந்திய பள்ளி மாணவ மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி கத்தார் தமிழர் சங்கம் சார்பாக நடத்தப்பட்டது. இதில் 15க்கும் மேற்பட்ட இந்திய பள்ளிகளை சார்ந்த மாணவ மாணவிகள் 140 பேர் கலந்து கொண்டனர்.

இதன் இறுதிச்சுற்று கடந்த நவம்பர் 3ம் தேதி வெள்ளிக்கிழமையன்று காலை 9 மணி முதலாக, இந்திய கலாச்சார மய்யத்திலுள்ள அசோகா உள்ளரங்கத்தில் விமர்சையாக நடைபெற்றது.வலுவான தேசத்தை கட்டியெழுப்புவதற்கான எதிர்கால தூண்கள் மாணவர்கள் என்று டாக்டர் கலாம் நம்பினார்.

மாணவர்களுக்கு பதக்கமும் சான்றிதழும்

தமிழறிஞர், கவிதை படைத்த இலக்கியவாதி, அறிவியல் விஞ்ஞானி, தத்துவ கருத்துக்களை புகட்டிய மெய்ஞானி, அறநெறியில் வாழ்ந்த ஆன்மீகவாதி என பன்முகம் கொண்ட சாதனையாளரை நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கத்தார் தமிழர் சங்கம் நடத்தி வரும் இந்த பேச்சுப்போட்டியில் வருடாவருடம் ஆர்வத்துடன் கலந்து கொள்ளும் மாணாக்கர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தை விட்டு வெளியே கத்தார் போன்ற அயலகத்தில் வாழ்ந்து வந்தாலும், மாணவ மாணவியர் சிறப்புமிக்க இந்த பேச்சுப்போட்டியில் ஆர்வமாய் கலந்துகொண்டு அழகான தமிழில் திறம்பட தம் பேச்சாற்றலை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு கோப்பைகளுடன் சான்றிதழ்களும் மற்றும் இறுதிச்சுற்றில் பங்கேற்ற  மாணவர்களுக்கு பதக்கமும் சான்றிதழும் கத்தார் தமிழர் சங்கத்தால் வாழ்த்தி வழங்கப்பட்டது.

 

by Kumar   on 20 Nov 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.