LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்,ஐநா இந்திய கவுன்சில் தலைவர் வலியுறுத்தல்

ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில்  தீவிர கவனம் செலுத்த வேண்டும் ,இந்திய கவுன்சில் தலைவர் வலியுறுத்தல்

ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான பகுதிகள் தலிபான்களால் கைப்பற்றப்பட்டுள்ளன. மனித உரிமைகளை மீறும் வகையிலான

கொலைகளை சில நாட்களாக தலிபான்கள் செய்து வருகின்றனர். உள்நாட்டுப் போரினால் அப்பாவி மக்கள் திக்கற்று நிற்கும் நிலையும் உயிர்ச் சேதங்களும் ஏற்பட்டுள்ளன.

இம்மாதம் (ஆகஸ்ட்) கவுன்சில் தலைமையை ஏற்றுள்ள இந்தியா தன் கருத்தினை கவுன்சில் கூட்டத்தில் பதிவு செய்துள்ளது.இந்திய ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தலைவர் திருமூர்த்தி, "ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீவிர கவனம் செலுத்தவேண்டியது அவசியம் என்றும், நாட்டில் நடைபெறும் வன்முறைகளுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் பெரும்பாலான நாடுகள் வலியுறுத்தி உள்ளன. பெண்கள், குழந்தைகள் சிறுபான்மையினர் ஆகியோர் மோசமான விளைவுகளை சந்தித்து வருகின்றனர்" என்று கூறியுள்ளார்.

இப் பாதுகாப்பு கூட்டத்தில் ஆப்கன் மக்கள் பாதுகாப்பிற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

by R.Gnanajothi   on 17 Aug 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
வாசிங்டன் முருகன் கோவிலில் இலங்கை நல்லூர் முருகன் தேர்த்திருவிழா வாசிங்டன் முருகன் கோவிலில் இலங்கை நல்லூர் முருகன் தேர்த்திருவிழா
“தமிழ் அறிவு வளாகம்” அமைக்க அமெரிக்காவில்  நிதி திரட்டும் கருத்தரங்கங்கள் “தமிழ் அறிவு வளாகம்” அமைக்க அமெரிக்காவில் நிதி திரட்டும் கருத்தரங்கங்கள்
அமெரிக்காவில் தமிழ் மரபிசைக்குழு - “கொம்பு நிகழ்த்து கலைகள் மற்றும் ஆராய்ச்சி மையம்” அமெரிக்காவில் தமிழ் மரபிசைக்குழு - “கொம்பு நிகழ்த்து கலைகள் மற்றும் ஆராய்ச்சி மையம்”
கலா மஞ்சரி நிறுவனர் திருமதி சௌந்தர நாயகி வயிரவன் அவர்களின் ஆறாவது இசை மற்றும் ஒளிவட்டு வெளியீடு கலா மஞ்சரி நிறுவனர் திருமதி சௌந்தர நாயகி வயிரவன் அவர்களின் ஆறாவது இசை மற்றும் ஒளிவட்டு வெளியீடு
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவைத் தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்று செயின்ட் லூயிஸ் மேனாள் தமிழ்சங்கத் தலைவர் விஜய் மணிவேல் தலைமையிலான அணியினர் வெற்றிபெற்றுள்ளனர் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவைத் தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்று செயின்ட் லூயிஸ் மேனாள் தமிழ்சங்கத் தலைவர் விஜய் மணிவேல் தலைமையிலான அணியினர் வெற்றிபெற்றுள்ளனர்
பஹ்ரைன்  நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து  ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி! பஹ்ரைன் நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி!
86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு. 86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு.
75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு. 75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.