|
|||||
ஆஸ்திரேலியக் கடற்பரப்பில் கரை ஒதுங்கியது அகதிகள் படகு |
|||||
மெல்போர்ன், ஆக.1: ஆஸ்திரேலியாவில் புகலிடம் தேடிச் சென்ற அகதிகளின் படகு மேற்குக் கடற்கரைப்பகுதியில் உள்ள கோகஸ் தீவில் ஒதுங்கியதாகத்
தெரிகிறது.அகதிகள் வந்த படகை புதன்கிழமை பார்த்ததாக உள்ளூர் வாசி ஜேக் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கரையிலிருந்து
சுமார் 200 மீட்டர் தொலைவில், படகில் கூட்டமாக அகதிகள் இருந்ததைப் பார்க்க முடிந்தது.பின்னர், அவர்களில் 4 பேர் நீந்தி வந்து கடற்கரையை அடைந்தனர்.
அவர்கள் தமிழர்கள். அவர்களில் ஒருவர் என்னிடம் அரைகுறை ஆங்கிலத்தில் பேசினார். படகில் பெண்கள், குழந்தைகள் உள்பட 69 பேர் உள்ளனர் என்று
அவர் தெரிவித்தார். பிறகு இது குறித்து போபோலீசாருக்கு தெரியப்படுத்தியதாகவும் ஜேக் தெரிவித்தார். ஆனால், அகதிகள் வருகை குறித்து எந்தவிதத்
தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று சுங்கத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.அகதிகளின் படகு கடலின் சதுப்பு நிலப் பகுதிகளில்
சிக்கியிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
மெல்போர்ன், ஆக.1:
ஆஸ்திரேலியாவில் புகலிடம் தேடிச் சென்ற அகதிகளின் படகு மேற்குக் கடற்கரைப்பகுதியில் உள்ள கோகஸ் தீவில் ஒதுங்கியதாகத் தெரிகிறது.அகதிகள் வந்த படகை புதன்கிழமை பார்த்ததாக உள்ளூர் வாசி ஜேக் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கரையிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில், படகில் கூட்டமாக அகதிகள் இருந்ததைப் பார்க்க முடிந்தது.பின்னர், அவர்களில் 4 பேர் நீந்தி வந்து கடற்கரையை அடைந்தனர். அவர்கள் தமிழர்கள். அவர்களில் ஒருவர் என்னிடம் அரைகுறை ஆங்கிலத்தில் பேசினார். படகில் பெண்கள், குழந்தைகள் உள்பட 69 பேர் உள்ளனர் என்று அவர் தெரிவித்தார். பிறகு இது குறித்து போபோலீசாருக்கு தெரியப்படுத்தியதாகவும் ஜேக் தெரிவித்தார். ஆனால், அகதிகள் வருகை குறித்து எந்தவிதத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று சுங்கத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். அகதிகளின் படகு கடலின் சதுப்பு நிலப் பகுதிகளில் சிக்கியிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். |
|||||
by Swathi on 02 Aug 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|