LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

ஆஸ்திரேலியக் கடற்பரப்பில் கரை ஒதுங்கியது அகதிகள் படகு

 

மெல்போர்ன், ஆக.1: ஆஸ்திரேலியாவில் புகலிடம் தேடிச் சென்ற அகதிகளின் படகு மேற்குக் கடற்கரைப்பகுதியில் உள்ள கோகஸ் தீவில் ஒதுங்கியதாகத் 
தெரிகிறது.அகதிகள் வந்த படகை புதன்கிழமை பார்த்ததாக உள்ளூர் வாசி ஜேக் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கரையிலிருந்து 
சுமார் 200 மீட்டர் தொலைவில், படகில் கூட்டமாக அகதிகள் இருந்ததைப் பார்க்க முடிந்தது.பின்னர், அவர்களில் 4 பேர் நீந்தி வந்து கடற்கரையை அடைந்தனர். 
அவர்கள் தமிழர்கள். அவர்களில் ஒருவர் என்னிடம் அரைகுறை ஆங்கிலத்தில் பேசினார். படகில் பெண்கள், குழந்தைகள் உள்பட 69 பேர் உள்ளனர் என்று 
அவர் தெரிவித்தார். பிறகு இது குறித்து போபோலீசாருக்கு தெரியப்படுத்தியதாகவும் ஜேக் தெரிவித்தார். ஆனால், அகதிகள் வருகை குறித்து எந்தவிதத் 
தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று சுங்கத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.அகதிகளின் படகு கடலின் சதுப்பு நிலப் பகுதிகளில் 
சிக்கியிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

மெல்போர்ன், ஆக.1:

 

     ஆஸ்திரேலியாவில் புகலிடம் தேடிச் சென்ற அகதிகளின் படகு மேற்குக் கடற்கரைப்பகுதியில் உள்ள கோகஸ் தீவில் ஒதுங்கியதாகத் தெரிகிறது.அகதிகள் வந்த படகை புதன்கிழமை பார்த்ததாக உள்ளூர் வாசி ஜேக் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கரையிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில், படகில் கூட்டமாக அகதிகள் இருந்ததைப் பார்க்க முடிந்தது.பின்னர், அவர்களில் 4 பேர் நீந்தி வந்து கடற்கரையை அடைந்தனர். அவர்கள் தமிழர்கள். அவர்களில் ஒருவர் என்னிடம் அரைகுறை ஆங்கிலத்தில் பேசினார். படகில் பெண்கள், குழந்தைகள் உள்பட 69 பேர் உள்ளனர் என்று அவர் தெரிவித்தார். பிறகு இது குறித்து போபோலீசாருக்கு தெரியப்படுத்தியதாகவும் ஜேக் தெரிவித்தார். ஆனால், அகதிகள் வருகை குறித்து எந்தவிதத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று சுங்கத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். அகதிகளின் படகு கடலின் சதுப்பு நிலப் பகுதிகளில் சிக்கியிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

by Swathi   on 02 Aug 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.