LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

கடலூர் தியாகி அஞ்சலை அம்மாளின் பேத்தி இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர் தேர்தலில் வெற்றி

கடலூர் சுதந்திர போராட்ட வீராங்கனையும், தேசத்தந்தை  காந்தியால் தென்னாட்டு ஜான்சிராணி என்று  பாராட்டப்பட்ட தியாகி அஞ்சலை அம்மாளின் பேரப்பிள்ளைகள் சூரியமூர்த்தி&தாரா இவர்களின் மகன் விஜய முருகன்&உமாமகேஸ்வரியின் ஒரே மகள் ஆர்த்தி. இவர் லண்டனில் 12&ம் வகுப்பு படித்து வருகிறார்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&
இவரது தனித்திறனாலும், சிறப்பான சேவை பணிகளாலும், செம்ஸ்போர்டு அண்டு மால்ட்டன் ஆகிய 2    கவுன்சில்களிலும் அதிக வாக்குகள் பெற்று பாராளுமன்ற உறுப்பினராக தேர்வாகியுள்ளார்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&& 
இங்கிலாந்தின் இளம் வயது பாராளுமன்ற உறுப்பினருக்கான         (UK Youth Parliment Member) தேர்தலில் வெற்றிபெற்றுள்ள இவர் இங்கிலாந்து பாராளுமன்ற விவாதங்களில் பங்கேற்று இளம் வயதினரின் குரலாக செயல்படுவார். இங்கிலாந்து அரசின் அமைச்சர்களையும், உயர் அதிகாரிகளையும்      தொடர்ச்சியாக சந்தித்து இளம் வயதினர் சம்பந்தப்பட்ட அரசாங்க கொள்கைகளை வடிவமைப்பதில் பங்களிக்க வேண்டியது இவரது முக்கிய கடமையாக உள்ளது. 
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
இங்கிலாந்தின் MChems-ford மற்றும்  Maldon Council சார்பாக பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆர்த்தி தமிழ்நாட்டின் குக்கிராமமானகடலூர் மாவட்டம்  சித்தாலி குப்பம் என் ஊரை பூர்வீகமாக கொண்டவர்.   இவரின் தேர்வு இந்திய நாட்டிற்கும் தமிழ்நாட்டிற்கும்       குறிப்பாக கடலூருக்கும் பெருமை சேர்த்துள்ளது. இவருக்கு தமிழ்நாட்டை சேர்ந்த பல்வேறு சமூக அமைப்புகளும்,     பொதுநல அமைப்புகளும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
அஞ்சலை அம்மாளை பற்றிய சிறு குறிப்பு
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
மகாத்மா" காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்து தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார் அஞ்சலை அம்மாள்.        1921-ல் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்ற தென்னிந்தியாவின் முதல் பெண்மணி என்ற சிறப்பு இவருக்கு உண்டு. தனது குடும்பச் சொத்தாக இருந்த நிலங்களையும், வீட்டையும் விற்று இந்தியாவின் விடுதலைப் போராட்டத்திற்காக பணத்தை செலவு செய்தார். அப்பொழுது பாண்டிச்சேரியிலிருந்து கடலூருக்கு வந்த சுப்பிரமணிய பாரதி, இவரைப் பாராட்டிச் சென்றார். முன்னதாக 1914 வாக்கில், "பெண்கள் வீட்டைவிட்டு வெளியில் வரவே அஞ்சுகிற காலத்தில் அஞ்சலை அம்மாள் பொதுவாழ்க்கைக்கு வந்திருப்பது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று பாரதியார் பாராட்டினார்.

கடலூர் சுதந்திர போராட்ட வீராங்கனையும், தேசத்தந்தை  காந்தியால் தென்னாட்டு ஜான்சிராணி என்று  பாராட்டப்பட்ட தியாகி அஞ்சலை அம்மாளின் பேரப்பிள்ளைகள் சூரியமூர்த்தி & தாரா இவர்களின் மகன் விஜய முருகன் & உமாமகேஸ்வரியின் ஒரே மகள் ஆர்த்தி. இவர் லண்டனில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவரது தனித்திறனாலும், சிறப்பான சேவை பணிகளாலும், செம்ஸ்போர்டு அண்டு மால்ட்டன் ஆகிய 2    கவுன்சில்களிலும் அதிக வாக்குகள் பெற்று பாராளுமன்ற உறுப்பினராக தேர்வாகியுள்ளார்.

இவரது முக்கிய கடமை

இங்கிலாந்தின் இளம் வயது பாராளுமன்ற உறுப்பினருக்கான (UK Youth Parliment Member) தேர்தலில் வெற்றிபெற்றுள்ள இவர் இங்கிலாந்து பாராளுமன்ற விவாதங்களில் பங்கேற்று இளம் வயதினரின் குரலாக செயல்படுவார். இங்கிலாந்து அரசின் அமைச்சர்களையும், உயர் அதிகாரிகளையும் தொடர்ச்சியாக சந்தித்து இளம் வயதினர் சம்பந்தப்பட்ட அரசாங்க கொள்கைகளை வடிவமைப்பதில் பங்களிக்க வேண்டியது இவரது முக்கிய கடமையாக உள்ளது. 

இங்கிலாந்தின் Chelms-ford மற்றும்  Maldon Council சார்பாக பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆர்த்தி தமிழ்நாட்டின் குக்கிராமமானகடலூர் மாவட்டம்  சித்தாலி குப்பம் என் ஊரை பூர்வீகமாக கொண்டவர்.   இவரின் தேர்வு இந்திய நாட்டிற்கும் தமிழ்நாட்டிற்கும்       குறிப்பாக கடலூருக்கும் பெருமை சேர்த்துள்ளது. இவருக்கு தமிழ்நாட்டை சேர்ந்த பல்வேறு சமூக அமைப்புகளும்,     பொதுநல அமைப்புகளும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

அஞ்சலை அம்மாளை பற்றிய சிறு குறிப்பு

மகாத்மா" காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்து தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார் அஞ்சலை அம்மாள்.        1921-ல் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்ற தென்னிந்தியாவின் முதல் பெண்மணி என்ற சிறப்பு இவருக்கு உண்டு. தனது குடும்பச் சொத்தாக இருந்த நிலங்களையும், வீட்டையும் விற்று இந்தியாவின் விடுதலைப் போராட்டத்திற்காக பணத்தை செலவு செய்தார். அப்பொழுது பாண்டிச்சேரியிலிருந்து கடலூருக்கு வந்த சுப்பிரமணிய பாரதி, இவரைப் பாராட்டிச் சென்றார். முன்னதாக 1914 வாக்கில், "பெண்கள் வீட்டைவிட்டு வெளியில் வரவே அஞ்சுகிற காலத்தில் அஞ்சலை அம்மாள் பொதுவாழ்க்கைக்கு வந்திருப்பது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று பாரதியார் பாராட்டினார்.

 

by   on 22 Sep 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.