LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

பாகிஸ்தானை விட்டு வெளியேற முஷாரப்புக்கு தடை !

 

கடந்த 1999 ஆம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவ தளபதியாக இருந்த பர்வேஸ் முஷாரப், ராணுவ புரட்சி மூலம் நாவாஸ் ஷெரீப்பின் அரசை கவிழ்த்து ஆட்சியை கைப்பற்றினார். முஷாரப்பின் ஆட்சி 
காலத்தில் முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோ கொல்லப்பட்டது, நீதிபதிகளை கைது செய்தது தொடர்பாக, அவர் மீது தேச துரோக புகார் கூறப்பட்டது. இதையடுத்து 2008ல், தான் வகித்த அதிபர் பதவியை 
ராஜினாமா செய்த முஷாரப் நாட்டை விட்டு வெளியேறி துபாய் மற்றும் பிரிட்டனில் தஞ்சமடைந்தார். இதற்கிடையே வரும், மே 11ல் பாகிஸ்தானில் பொது தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், "அனைத்து 
பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி' சார்பாக, நான்கு தொகுதிகளில் போட்டியிட அவர் முடிவு செய்தார். முஷாரப்பின் வேட்புமனு சித்ரால் தொகுதியில் மட்டும் ஏற்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, முஷாரப் 
மீதான தேச துரோக புகார் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று நடந்தது. இரண்டு நீதிபதிகள் இந்த வழக்கை விசாரித்தனர்.நீதிமன்றத்தில் முஷாரப் இன்று ஆஜராக வேண்டும்,என சம்மன் அனுப்பிய 
நீதிபதிகள், அவர் நாட்டை விட்டு வெளியேறவும் தடை விதித்துள்ளனர்.

கடந்த 1999 ஆம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவ தளபதியாக இருந்த பர்வேஸ் முஷாரப், ராணுவ புரட்சி மூலம் நாவாஸ் ஷெரீப்பின் அரசை கவிழ்த்து ஆட்சியை கைப்பற்றினார். முஷாரப்பின் ஆட்சி காலத்தில் முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோ கொல்லப்பட்டது, நீதிபதிகளை கைது செய்தது தொடர்பாக, அவர் மீது தேச துரோக புகார் கூறப்பட்டது. இதையடுத்து 2008ல், தான் வகித்த அதிபர் பதவியை ராஜினாமா செய்த முஷாரப் நாட்டை விட்டு வெளியேறி துபாய் மற்றும் பிரிட்டனில் தஞ்சமடைந்தார். இதற்கிடையே வரும், மே 11ல் பாகிஸ்தானில் பொது தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், "அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி' சார்பாக, நான்கு தொகுதிகளில் போட்டியிட அவர் முடிவு செய்தார். முஷாரப்பின் வேட்புமனு சித்ரால் தொகுதியில் மட்டும் ஏற்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, முஷாரப் மீதான தேச துரோக புகார் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று நடந்தது. இரண்டு நீதிபதிகள் இந்த வழக்கை விசாரித்தனர்.நீதிமன்றத்தில் முஷாரப் இன்று ஆஜராக வேண்டும்,என சம்மன் அனுப்பிய நீதிபதிகள், அவர் நாட்டை விட்டு வெளியேறவும் தடை விதித்துள்ளனர்.

 

by Swathi   on 09 Apr 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.