LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

உலகத்தமிழ் நூலக அறக்கட்டளை நிறுவனர்- தமிழுக்காகவே வாழும் முனைவர் 'ஈழம்' தமிழப்பனார்!

தமிழில் வெளிவந்த பல அரியவகைப்  புத்தகங்களை நாம் காப்பாற்ற மறந்துவிட்டாலும், அதனைக் காப்பாற்றி, தமிழுக்காகவே வாழ்பவர்,  84 வயதாகும்  முனைவர் 'ஈழம்' தமிழப்பனார். 

தமிழ் மட்டுமின்றி ஆங்கிலத்தையும் நன்கு கற்றவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தத்துவப் பட்டமான எம்.பில் பெற்றதோடு, 'எண்ணும் எழுத்தும்' என்கிற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்து முனைவர் (டாக்டர் )  பட்டம் பெற்று உள்ளார்.

அவரது வீட்டிலுள்ள சின்னச்சின்ன அறைகள் முழுவதும் மூட்டை மூட்டையாகப் புத்தகங்கள். 

"எனக்கு, சிறு வயதிலிருந்து  தமிழ்மீது மிகுந்த ஆர்வம் உண்டு. அப்போதே, எங்கள் ஊரான தேவகோட்டையில் சிறிய நூலகம் ஒன்றை அமைத்து, அதில்  'காலணா' காசுக்கு புத்தகங்கள் வாடகைக்குப் படிக்கக் கொடுப்பேன். 

பிறகு, தமிழில் 'முனைவர்' பட்டம் பெறும்வரை பயின்றேன். சென்னையில், ஒரு குழு அமைப்பில் நான்  பணியாற்றிய போதுதான்,  திருக்குறளின் தொகுப்பு  ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. 

 தமிழில் இதுவரை வெளிவந்த அனைத்து நூல்களையும் ஒன்றாகத் திரட்டி அதை உலகிற்குத் தர வேண்டும் என்ற ஆசையில் தான், 'உலகத் தமிழ்  நூலகம்' அறக்கட்டளை (world Tamil library trust) ஒன்றை  நிறுவி இருக்கிறோம். தமிழில் ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்குத் தேவையான அனைத்து நூல்களும் உள்ளன."

இவ்வாறு ஈழம் தமிழப்பனார் கூறினார். 

மாறிவரும் உலகில் மாறாமல், அன்று போல் இன்றும் புத்தகம் சேகரிக்கும் ஈழம் தமிழப்பனார் பாராட்டிற்கு உரியவரே!

by Mani Bharathi   on 11 Dec 2018  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
இந்தியாவிலேயே அதிக வெப்பம்: ஈரோட்டுக்கு 3-ஆவது இடம். இந்தியாவிலேயே அதிக வெப்பம்: ஈரோட்டுக்கு 3-ஆவது இடம்.
தமிழகம், கேரள வனப்பகுதிகளில் முதல் முறையாக வரையாடு கணக்கெடுப்பு. தமிழகம், கேரள வனப்பகுதிகளில் முதல் முறையாக வரையாடு கணக்கெடுப்பு.
மண்ணீரலைக் காக்கும் வெற்றிலை. மண்ணீரலைக் காக்கும் வெற்றிலை.
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
கருத்துகள்
28-Aug-2019 06:35:42 Kishore said : Report Abuse
இவரது தொலைபேசி எண் மற்றும் முகவரி கிடைக்குமா
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.