LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

புலம்பெயர்ந்து சில ஆண்டுகளுக்குள்ளாகவே கனடாவிலிருந்து வெளியேறும் புலம்பெயர்ந்தோர்

புலம்பெயர்ந்து சில ஆண்டுகளுக்குள்ளாகவே கனடாவிலிருந்து வெளியேறும் புலம்பெயர்ந்தோர்

 

கனடாவுக்குப் புலம்பெயர்ந்தவர்களில் 15 சதவிகிதத்துக்கும் அதிகமானோர், புலம்பெயர்ந்து, நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்ற 20 ஆண்டுகளுக்குள், வேறு நாடுகளுக்கோ அல்லது சொந்த நாட்டுக்கோ திரும்புவதாக ஆய்வொன்றின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

 

கனடாவின் புள்ளியியல் துறை, 1982 முதல் 2017 வரை கனடாவுக்குப் புலம்பெயர்ந்தோரில் கனடாவிலிருந்து வெளியேறியோர் குறித்து மேற்கொண்ட ஆய்வொன்றின் முடிவுகளை வெளியிட்டுள்ளது.

 

வருவாய், விலைவாசி எனப் பல்வேறு காரணங்கள்

 

அந்த ஆய்வில், 1982-க்கும் 2017-க்கும் இடையில் கனடாவுக்குப் புலம்பெயர்ந்தோரில் 5.1 சதவிகிதத்தினர், நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்ற 5 ஆண்டுகளுக்குள் கனடாவை விட்டு வெளியேறியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

 

மேலும், வெகுகாலம் முன்பு புலம்பெயர்ந்தோரை விட, சமீபத்தில் புலம்பெயர்ந்தோரே, அதிக அளவில் கனடாவை விட்டு வெளியேற வாய்ப்புள்ளதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

 

அத்துடன், கனடாவுக்குப் புலம்பெயர்ந்து மூன்று முதல் 7ஆண்டுகள் ஆன புலம்பெயர்ந்தோர்தான் சற்று அதிகம் வெளியேற விரும்புவதும் தெரியவந்துள்ளது.

 

புலம்பெயர்ந்தோர் கனடாவை விட்டு வெளியேறுவதற்கு, பொருளாதார அடிப்படையில் கனடாவுடன் ஒருங்கிணைந்து வாழ இயலாத நிலை, வெளிநாட்டுக் கல்விக்கு அங்கீகாரம் கிடைக்காதது, வீடு பற்றாக்குறை, அதிக வீட்டு வாடகையும், வீடு விலையும், வருவாய், விலைவாசி எனப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.

by Kumar   on 07 Feb 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு
செவ்வாய்க் கிரகத்தின் பாறை மாதிரிகளைப் பூமிக்குக் கொண்டுவரும் முயற்சி - புதிய யோசனைகளை எதிர்பார்க்கும் NASA. செவ்வாய்க் கிரகத்தின் பாறை மாதிரிகளைப் பூமிக்குக் கொண்டுவரும் முயற்சி - புதிய யோசனைகளை எதிர்பார்க்கும் NASA.
பப்புவா நியூ கினி ஆளுநருக்கு சாதனைத் தமிழன் விருது. பப்புவா நியூ கினி ஆளுநருக்கு சாதனைத் தமிழன் விருது.
75 ஆண்டுகளில் முதன்முறையாக... துபாயில் பெருவெள்ளம்; விமானச் சேவை தொடர்ந்து பாதிப்பு. 75 ஆண்டுகளில் முதன்முறையாக... துபாயில் பெருவெள்ளம்; விமானச் சேவை தொடர்ந்து பாதிப்பு.
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.