|
||||||||
சிறுநீரக கோளாறு - அம்மான் பச்சரிசி இலை மற்றும் பாலின் மருத்துவ குணங்கள்.(Kidney Problem-EUPHORBIA THYMEFOLIA and Milk medical properties.) |
||||||||
அறிகுறிகள்: சிறுநீருடன் இரத்தம் கலந்து போதல். தேவையானவை: அம்மான் பச்சரிசி இலை, பால். செய்முறை: அம்மான் பச்சரிசி இலையை எடுத்து நன்றாக அரைத்து பசும்பாலில் கலந்து சாப்பிட்டு வர சிறுநீருடன் இரத்தம் கலந்து போதல் குறையும். |
||||||||
by nandhini on 21 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|