|
|||||
குறள் வழி திருக்குறள் முற்றோதல் மாத மின்னிதழ் |
|||||
உலகப் பொதுமுறையாம் திருக்குறளை இளம் வயதிலேயே மாணவ மாணவியர் மனப்பாடம் செய்தால் வாழ்நாள் முழுவதும் மனத்தில் நிற்கும். "இளமையின் கல்வி பசுமரத்தாணி" என்பது பழமொழி.
***************************
திருக்குறள் மணித இனத்தின், குறிப்பாக தமிழர்களின் மாபெரும் பொதுவுடைமைச் சொத்து. திருக்குறள் நெறிகள் பரவப்பரவ, அறம் பரவும். தமிழ் மொழிப்பயிற்சியும், மாணவர்களுக்குக் கிடைக்கும். அறமும், மொழியும் வளரும். மேலும் அறமும், திறனும், ஒருங்கே வாய்ந்த இளைஞர் சமுதாயம் உருவாகிட வலுவான அடித்தளமாக திருக்குறள் மன்னம் அமையும், சமுதாயத்தில் நல்லிணக்கமும், மனித நேயமும் வளரும்.
******************************
என்ற உன்னத நோக்கத்துடன் உலக திருக்குறள் முற்றோதல் இயக்கம் பள்ளி மாணவ, மாணவிகளிடையே திருக்குறளை பரப்பி அதை அவர்கள் இளம்வயதிலேயே கற்று வாழ்வில் நல்ல நிலையை அடைய எண்ணற்ற முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் மாணவர்களுக்கு திருக்குறள் முற்றோதல் பயிற்சி அளித்தல், அவர்களுக்கு திருக்குறள் போட்டிகள் நடத்துதல், பரிசளித்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை செய்துவருகிறது.
*******************************
வெளியிட்டு பேருமை சேர்த்துள்ளது
*************************************
அந்த வகையில் திருக்குறள் முற்றோதல் பயிற்சியளிக்கும் ஆசிரியர்களை ஒருங்கிணைத்து, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு ஒருங்கிணைப்பாளர், ஒரு பயிற்சியாளர், ஒரு புரவலர் அடையாளம் கண்டு அக்டோபர் 2021ல் தொடங்கப்பட்டது இவ்வியக்கம், எம்முடன் உலகத் தமிழ்வளர்ச்சி மன்றம், USA இணைந்து ஒரு மாவட்டத்திற்கு 2000 திருக்குறள் நூல்கள் வீதம் ஒரு ஆபண்டுக்கு 80,000 திருக்குறள் நூல்களையும், ஐந்து ஆண்டுகளுக்கு மொத்தம் 4 பட்சம் நூல்களையும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்க முன்வந்தது.
**************************
இதுமட்டுமின்றி உலக அளவில் திருக்குறள் முற்றோதல் இயக்கம் அதன் சேவையை செய்துவருகிறது. முற்றோதல் செய்யும் மாணவ, மாணவிகளை உலகமும், சமுதாயமும் அடையாளம் காணவேண்டும். திருக்குறளின் மாண்புகளை அனைவரும் அறியவேண்டும் என்ற உன்னதநோக்கத்தோடு திருக்குறள் குறித்த பல்வேறு சுவையான தகவல்களை உள்ளடக்கி தற்போது “குறள் வழி” என்றபெயரில் மாதமின்னிதழாக வெளியிட்டு பேருமை சேர்த்துள்ளது.
**********************************
அந்த வகையில் செப்டம்பர் மாத “குறள் வழி” இதழை வாசித்துவிட்டீர்களா?
*********************************
செப்டம்பர் 2023 மாத , “குறள் வழி” முதல் மாத இதழ் உங்கள் வாசிப்பிற்கு
************
To Read as a book:https://issuu.com/kuralvazhi/docs/kuralvazhi-1
*******************
Magazine Page: https://www.valaitamil.com/literature_thirukkural_kural-vazhi/
***************************
To download as PDF : https://drive.google.com/file/d/1ot9fMUlcDBchL1cDZM3bpxNdwYjmBvur/view?usp=sharing
************************
உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுத, படைப்புகளை அனுப்ப : kural.mutrothal@gmail.com
Facebook Page to LIKE and SHARE:https://www.facebook.com/groups/245630171535251
*****************************
உங்கள் மாவட்டத்தில் , உங்கள் அமைப்பில் நடைபெறும் திருக்குறள் சார்ந்த நிகழ்வுகளை எங்களுக்கு அனுப்பவும். மேலும், இவ்விதழ் குறித்த உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதி அடுத்த இதழில் வாசகர் பகுதியில் இடம்பெறச் செய்யவும். உங்கள் அறம் சார்ந்த வணிகத்தை விளம்பரம் செய்து இதழ் வளர்ச்சிக்கு துணைநில்லுங்கள்.
************************************
உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம்
E-Mail : kural.mutrothal@gmail.com
உலகப் பொதுமுறையாம் திருக்குறளை இளம் வயதிலேயே மாணவ மாணவியர் மனப்பாடம் செய்தால் வாழ்நாள் முழுவதும் மனத்தில் நிற்கும். "இளமையின் கல்வி பசுமரத்தாணி" என்பது பழமொழி. திருக்குறள் மணித இனத்தின், குறிப்பாக தமிழர்களின் மாபெரும் பொதுவுடைமைச் சொத்து. திருக்குறள் நெறிகள் பரவப்பரவ, அறம் பரவும். தமிழ் மொழிப்பயிற்சியும், மாணவர்களுக்குக் கிடைக்கும். அறமும், மொழியும் வளரும். மேலும் அறமும், திறனும், ஒருங்கே வாய்ந்த இளைஞர் சமுதாயம் உருவாகிட வலுவான அடித்தளமாக திருக்குறள் மன்னம் அமையும், சமுதாயத்தில் நல்லிணக்கமும், மனித நேயமும் வளரும். என்ற உன்னத நோக்கத்துடன் உலக திருக்குறள் முற்றோதல் இயக்கம் பள்ளி மாணவ, மாணவிகளிடையே திருக்குறளை பரப்பி அதை அவர்கள் இளம்வயதிலேயே கற்று வாழ்வில் நல்ல நிலையை அடைய எண்ணற்ற முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் மாணவர்களுக்கு திருக்குறள் முற்றோதல் பயிற்சி அளித்தல், அவர்களுக்கு திருக்குறள் போட்டிகள் நடத்துதல், பரிசளித்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை செய்துவருகிறது. வெளியிட்டு பேருமை சேர்த்துள்ளது அந்த வகையில் திருக்குறள் முற்றோதல் பயிற்சியளிக்கும் ஆசிரியர்களை ஒருங்கிணைத்து, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு ஒருங்கிணைப்பாளர், ஒரு பயிற்சியாளர், ஒரு புரவலர் அடையாளம் கண்டு அக்டோபர் 2021ல் தொடங்கப்பட்டது இவ்வியக்கம், எம்முடன் உலகத் தமிழ்வளர்ச்சி மன்றம், USA இணைந்து ஒரு மாவட்டத்திற்கு 2000 திருக்குறள் நூல்கள் வீதம் ஒரு ஆபண்டுக்கு 80,000 திருக்குறள் நூல்களையும், ஐந்து ஆண்டுகளுக்கு மொத்தம் 4 பட்சம் நூல்களையும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்க முன்வந்தது. இதுமட்டுமின்றி உலக அளவில் திருக்குறள் முற்றோதல் இயக்கம் அதன் சேவையை செய்துவருகிறது. முற்றோதல் செய்யும் மாணவ, மாணவிகளை உலகமும், சமுதாயமும் அடையாளம் காணவேண்டும். திருக்குறளின் மாண்புகளை அனைவரும் அறியவேண்டும் என்ற உன்னதநோக்கத்தோடு திருக்குறள் குறித்த பல்வேறு சுவையான தகவல்களை உள்ளடக்கி தற்போது “குறள் வழி” என்றபெயரில் மாதமின்னிதழாக வெளியிட்டு பேருமை சேர்த்துள்ளது. அந்த வகையில் செப்டம்பர் மாத “குறள் வழி” இதழை வாசித்துவிட்டீர்களா?
To Read as a book:https://issuu.com/kuralvazhi/docs/kuralvazhi-1 Magazine Page: https://www.valaitamil.com/literature_thirukkural_kural-vazhi/ To download as PDF : https://drive.google.com/file/d/1ot9fMUlcDBchL1cDZM3bpxNdwYjmBvur/view?usp=sharing உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுத, படைப்புகளை அனுப்ப : kural.mutrothal@gmail.comFacebook Page to LIKE and SHARE:https://www.facebook.com/groups/245630171535251 உங்கள் மாவட்டத்தில் , உங்கள் அமைப்பில் நடைபெறும் திருக்குறள் சார்ந்த நிகழ்வுகளை எங்களுக்கு அனுப்பவும். மேலும், இவ்விதழ் குறித்த உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதி அடுத்த இதழில் வாசகர் பகுதியில் இடம்பெறச் செய்யவும். உங்கள் அறம் சார்ந்த வணிகத்தை விளம்பரம் செய்து இதழ் வளர்ச்சிக்கு துணைநில்லுங்கள்.
|
|||||
by Kumar on 10 Nov 2023 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|