|
|||||
நாகை மாவட்டத்தில் சூறாவளி: 150 வீடுகள் சேதம்! |
|||||
நாகை மாவட்டத்தில் செம்பனார்கோவில் உள்ளது, இதனையடுத்த கீழ்மாத்தூர் ஊராட்சியில் இரவில் மழையோடு சூறாவளி காற்று பலமாக வீசியது. இதனால் சுற்றுவட்டாரத்தில் 4 கி.மீ. தூரத்திற்கு பழமையான மரங்கள் அனைத்தும் வேரோடு சாலையில் விழுந்தன. கீழ்மாத்தூர் ஊராட்சியில் 200க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்ததால் 240 -க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்து வயர்கள் வீடுகளின் மீதும், சாலைகளிலும் விழுந்தது. இதில் 150க்கும் மேற்பட்ட வீடுகளின் கூரைகள், ஓடுகள் பறந்து சாலையில் விழுந்ததால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். |
|||||
by Mani Bharathi on 18 Sep 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|