|
|||||
பாகிஸ்தான் முன்னால் அதிபருக்கு தலிபான் இயக்கம் கொலை மிரட்டல் ! |
|||||
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப்க்கு அந்நாட்டில் இயங்கி வரும் தெஹ்ரிக் இ தலிபான் பாகிஸ்தான் என்ற தீவிரவாத இயக்கம் கொலை மிரட்டல் விடுத்துள்ளது. இது குறித்து தெஹ்ரிக்
இ தலிபான் பாகிஸ்தான் அமைப்பின், இணைய தளத்தில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. முஷாரப் பாகிஸ்தான் அதிபராக பதவி வகித்தபோது, தீவிரவாதத்துக்கு எதிரான அமெரிக்க நடவடிக்கைக்கு
முஷரஃப் துணை போனதாகவும், கடந்த 2007-ஆம் ஆண்டு, இஸ்லாமாபாத்தில் உள்ள சிவப்பு மசூதி மீதான ராணுவ நடவடிக்கைக்கும், அதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதற்கும் முஷரஃப்பே
காரணம் என்றும் தலிபான்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் முஷாரபை கொள்ள இரண்டு முறை சதி நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப்க்கு அந்நாட்டில் இயங்கி வரும் தெஹ்ரிக் இ தலிபான் பாகிஸ்தான் என்ற தீவிரவாத இயக்கம் கொலை மிரட்டல் விடுத்துள்ளது. இது குறித்து தெஹ்ரிக் இ தலிபான் பாகிஸ்தான் அமைப்பின், இணைய தளத்தில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. முஷாரப் பாகிஸ்தான் அதிபராக பதவி வகித்தபோது, தீவிரவாதத்துக்கு எதிரான அமெரிக்க நடவடிக்கைக்கு முஷரஃப் துணை போனதாகவும், கடந்த 2007-ஆம் ஆண்டு, இஸ்லாமாபாத்தில் உள்ள சிவப்பு மசூதி மீதான ராணுவ நடவடிக்கைக்கும், அதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதற்கும் முஷரஃப்பே காரணம் என்றும் தலிபான்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் முஷாரபை கொள்ள இரண்டு முறை சதி நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
|
|||||
by Swathi on 27 May 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|