|
|||||
பெனாசிர் கொலை வழக்கு தொடர்பான விசாரணையில் ஆஜராகும் படி முஷரப்பிற்கு நீதி மன்றம் உத்தரவு ! |
|||||
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப், பெனாசிர் பூட்டோ கொலை வழக்கு தொடர்பாக நேற்று தீவிரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தில் முதல்முறையாக ஆஜரானார்.
நீதிமன்றத்திற்கு வந்த அவரை, அவரது ஆதரவாளர்கள் கரகோசத்துடன் வரவேற்றனர். மே 3ந் தேதி பெனாசிர் கொலை வழக்கு தொடர்பாக நடைபெறும் விசாரணைக்கு
ஆஜராகும் படி முஷாரப்பிற்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அதனுடன், வங்கி கணக்குகள் மற்றும் சொத்துகள் முடக்கம் ஆகியவற்றில் இருந்து விடுவிக்க கோரிய
முஷாரப்பின் மனு மீது அடுத்த விசாரணையின்போது உரிய பதில் அறிக்கையை சமர்ப்பிக்க புலனாய்வு அமைப்பிற்கு நீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது. பெனாசிர்
கொலை வழக்கு தொடர்பாக இதுவரை யாரும் குற்றவாளி என அறிவிக்கப்படவும் இல்லை. சிறையில் அடைக்கப்படவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப், பெனாசிர் பூட்டோ கொலை வழக்கு தொடர்பாக நேற்று தீவிரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தில் முதல்முறையாக ஆஜரானார். நீதிமன்றத்திற்கு வந்த அவரை, அவரது ஆதரவாளர்கள் கரகோசத்துடன் வரவேற்றனர். மே 3ந் தேதி பெனாசிர் கொலை வழக்கு தொடர்பாக நடைபெறும் விசாரணைக்கு
|
|||||
by Swathi on 24 Apr 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|