LOGO
  முதல் பக்கம்    அரசியல்    சுதந்திரப் போராட்டம் Print Friendly and PDF

பூலித்தேவர்

ஆங்கிலயர்கள் நெற்கட்டன் செவல் மன்னர் #பூலித்தேவரை கைது செய்து பாளையங்கோட்டைக்குக் கொண்டு சென்ற வழியில் சங்கரன் கோவிலின் சங்கர நாராயணனை வழிபட வேண்டும் என்று பூலித்தேவர் விரும்பிய பொழுது காவலர்கள்யுடன் சென்று கோவிலில் வழிபட்டதாகவும்; அந்த சமயத்தில் பெரிய புகை மண்டலம் ஏற்பட்டு அவரின் கையில் கட்டிய விலங்குகள் அறுந்து விழுந்து பூலித்தேவர் ஆண்டவனிடம் அடைந்தார் என்ற நம்பிக்கை. சங்கரன்கோவிலில் சங்கர நாராயணன் கோவிலில் பூலித்தேவர் மறைந்த இடம் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

(படம் - பூலித்தேவர் மறைந்ததாக நம்பப்படும் அறை)

 

"அகப்பைத் தண்ணீர் குடித்தே
அனுபவித்தேன் சில காலம்.
உப்புத்தண்ணீர் குடிக்க ஒரு வழியும் காணேனே...""

பூலித்தேவனுக்கு பெற்றோரிட்ட பெயர் காத்தப்ப பூலித்தேவன். பூழி நாடு சேர நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. பூழி நாட்டை ஆண்டு வந்ததால் அச்சொல் பூலித்தேவன் என திரிந்திருக்கலாம்.

மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள புலிகளைக் கொன்று, புலிநகங்களை அணிகலன்களாக அணிந்ததாலும்,புலித்தோலை இடையில் கட்டியிருந்ததாலும் காத்தப்பராசனை " புலித்தேவன் என்றே அழைத்தனர்.பூலித்தேவன் மருவி புலித்தேவன் என்று அன்புடன் அனைவரும் அழைத்தனர். இந்த விபரம் " பூலித்தேவன் சிந்து" என்ற கதைப்பாடலில் உள்ளது.


இப்பாடலைப் பாடிய படியே சன்னதி மண்டத்தில் நுழைந்தவர்.அப்படிமே மறைந்து விட்டார்

 

 

by Swathi   on 08 Sep 2018  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
நிருபராக தோழர் நல்லகண்ணுவும்,போட்டோகிராபராக நானும்! நிருபராக தோழர் நல்லகண்ணுவும்,போட்டோகிராபராக நானும்!
கருத்துகள்
26-Jan-2019 14:35:04 kumaresan said : Report Abuse
nice news
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.