புலமைப் பித்தன் எனும் தேய்வற்ற வளர்பிறை ! எம்ஜிஆர் அவர்களின் ஆட்சியில் மேலவைத் துணைத் தலைவர், அதிமுக அவைத்தலைவர், "அரசவைக் கவிஞராகவும்" பெருமைப்படுத்தப்பட்டவர். கோயம்புத்தூர் மண்ணில் பிறந்தவர். 1960 களில் தொடங்கிய புலமைப்பித்தனின் பாடல் எழுதும் பணி ஆண்டுதோறும் வளர்பிறையாகவே வளர்ந்து இத்தனை படங்களில் அவரது பாடல்கள் இடம்பெற்றன. 1968- "குடியிருந்த கோயில்" 1969- "அடிமைப் பெண்" 1971- "குமரிக்கோட்டம்" 1972- "நல்ல நேரம்" 1972- "இதய வீணை" 1972- "நான் ஏன் பிறந்தேன்" 1973- "உலகம் சுற்றும் வாலிபன்" 1974- "சிரித்து வாழ வேண்டும்" 1974- "சிவகாமியின் செல்வன்" 1974- "நேற்று இன்று நாளை" 1975- "நினைத்ததை முடிப்பவன்" 1975- "பல்லாண்டு வாழ்க" 1975- "இதயக்கனி" 1976- "ஊருக்கு உழைப்பவன்" 1976- "உழைக்கும் கரங்கள்" 1976- "நீதிக்கு தலைவணங்கு" 1976- "ரோஜாவின் ராஜா" 1976- "மதன மாளிகை" 1976- "வரப்பிரசாதம்" 1977- "தீபம்" 1978- "புண்ணிய பூமி" 1978- "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்" 1978- "திரிபுரசுந்தரி" 1978- "சொன்னது நீதானா" "நாடோடி" 1979"ரோசாப்பூ ரவிக்கைக்காரி" 1979- "பூந்தளிர்" 1979- "கன்னிப்பருவத்திலே" 1979- "நீயா" 1979- "திசை மாறிய பறவைகள்" 1979- "சக்களத்தி" 1980- "காதல் கிளிகள்" 1980- "விஸ்வரூபம்" 1981- "நெஞ்சினிலே நினைவிருந்தால்" 1981- "சொர்க்கத்தின் திறப்பு விழா" 1981- "ராணுவ வீரன்" 1981- "சங்கர்லால்" 1981- "நீதி பிழைத்தது" "1981-"கோயில் புறா" 1981- "சாதிக்கொரு நீதி" 1981- "ஆணிவேர்" 1982- "இளஞ்சோடிகள்" 1982- "ஆட்டோ ராஜா" 1982- "ஊரும் உறவும்" 1982- "டார்லிங், டார்லிங், டார்லிங்" 1982- "வாலிபமே வா வா" 1982- "பட்டணத்து ராஜாக்கள்" 1982- "துணை" 1982- "அதிசய பிறவிகள்" 1982- "மஞ்சள் நிலா" 1983- "மெல்லப் பேசுங்கள்" 1983- "ஆயிரம் நிலவே வா" 1983- "துடிக்கும் கரங்கள்" 1983- "முந்தானை முடிச்சு" 1983- "மிருதங்க சக்கரவர்த்தி" 1983- "சாட்சி" 1983- "தங்கமகன்" 1983- "காஷ்மீர் காதலி" 1984- "கடமை" 1984- "பௌர்ணமி அலைகள்" 1984- "நீங்கள் கேட்டவை" 1984- "குழந்தையேசு" 1984- "திருப்பம்" 1984- "வெற்றி" 1984- "வாழ்க்கை" 1984- "வீட்டுக்கு ஒரு கண்ணகி" 1984- "சத்தியம் நீயே" 1984- "குடும்பம்" 1984- "சிரஞ்சீவி" 1984- "நூறாவது நாள்" 1984- "24 மணி நேரம் 1984- "கை கொடுக்கும் கை" 1984- "எழுதாத சட்டங்கள்" 1984- "நிலவு சுடுவதில்லை" 1984- "ஒசை" 1984- "வம்ச விளக்கு" 1984- "தாவணிக் கனவுகள்" 1985- "நீதியின் மறுபக்கம்" 1985- "ஒரு நல்லவன் ஒரு வல்லவன்" 1985- "அமுதகானம்" 1985- "காக்கிசட்டை" 1985- "பந்தம்" 1985- "அன்பின் முகவரி" 1985- "மண்ணுக்கேத்த பொண்ணு" 1985- "ராஜரிஷி" 1985- "நான் சிகப்பு மனிதன்" 1985- "மங்கம்மா சபதம்" 1985- "நேர்மை" 1985- "தண்டனை" 1985- "மனக்கணக்கு" 1986- "விடிஞ்சா கல்யாணம்" 1986- "கண்ணத் தொறக்கணும் சாமி" 1986- "விடுதலை" 1986- "மருமகள்" 1986- "மனிதனின் மறுபக்கம்" 1986- "மௌனம் கலைகிறது" 1986- "வசந்த ராகம்" 1986- "சாதனை" 1986- "ஆனந்த கண்ணீர்" 1986- "நம்பினார் கெடுவதில்லை" 1986- "எனக்கு நானே நீதிபதி" 1986- "மிஸ்டர் பாரத்" 1986- "மகாசக்தி மாரியம்மன்" 1986- "மீண்டும் பல்லவி" 1986- "பன்னீர் நதிகள்" 1986- "கோடை மழை" 1987- "வைராக்கியம்" 1987- "குடும்பம் ஒரு கோயில்" 1987- "காதல் பரிசு" 1987- "நாயகன்" 1987- "சட்டம் ஒரு விளையாட்டு" 1987- "ஊர்க்காவலன்" 1987- "முப்பெரும் தேவியர்" 1987- "பேர் சொல்லும் பிள்ளை" 1987- "தாலிதானம்" 1988- "கலியுகம்" 1988- "இது நம்ம ஆளு" 1988- "உன்னால் முடியும் தம்பி" 1988- "தம்பி தங்கக் கம்பி" 1988- "அண்ணாநகர் முதல் தெரு" 1989- "சிவா" 1989- "திருப்புமுனை" 1989- "ராஜநடை" 1989- "ராஜா ராஜாதான்" 1990- "சீதா" 1990- "முதலாளி அம்மா" 1990- "தைமாசம் பூவாசம்" 1990- "அதிசயப் பிறவி" 1990- "பணக்காரன்" 1990- "வாழ்க்கைச் சக்கரம்" 1990- "நடிகன்" 1990- "மௌனம் சம்மதம்" 1990- "ராஜா கைய வைச்சா" 1990- "சிறையில் பூத்த சின்ன மலர்" 1991- "நான் புடிச்ச மாப்பிள்ளை" 1991- "அழகன்" 1991- "ஈரமான ரோஜாவே" 1991- "தந்துவிட்டேன் என்னை" 1991- "இதய வாசல்" 1992- "ஒண்ணா இருக்க கத்துக்கணும்" 1992- "எல்லைச்சாமி" 1992- "முதல் குரல்" 1993- "காத்திருக்க நேரமில்லை" 1993- "எங்க தம்பி" 1993- "பாரம்பரியம்" 1993- "உள்ளே வெளியே" 1993- "தர்மசீலன்" 1993- "தாலாட்டு" 1993- "வள்ளி" 1993- "பத்தினிப் பெண்" 1994- "வியட்நாம் காலனி" 1994- "வீட்ல விசேஷங்க" 1994- "அமைதிப்படை 1995- "தேடிவந்த ராசா" 1996- "ஞானப்பழம்" 1996- "சபாஷ்" 1998- "தர்மா" 1998- "செந்தூரம்" 1999- "ஊட்டி" 1999- "சின்னத்துரை" 2000- "இளையவன்" 2000-"பாரதி" 2001- "சீறிவரும் காளை" 2001-"காசி" 2001-"நந்தா" 2002-"ஜெயம்" 2006-"இம்சை அரசன் 23ஆம் புலிகேசி" 2008- "இந்திரலோகத்தில் நா. அழகப்பன்" 2008-"இனிவரும் காலம்" 2008-"நேற்று இன்று நாளை" 2010களில் தொகு 2013- "சித்திரையில் நிலாச்சோறு" 2013- "வாலிபன்" 2014- "தெனாலிராமன்" 2014- "அரிமா நம்பி" 2015- "எலி" இன்னும் பல. உடலை விட்டு உயிர் பிரிந்திருக்கலாம், தமது பாடல்களால் என்றும் நம்மைவிட்டுப் பிரியாத பெருமைக்குச் சொந்தக்காரர். வாழ்க நின் புகழ்.
|