|
|||||
மகனிடம் ஆட்சி அதிகாரத்தை ஒப்படைத்தார் கத்தார் மன்னர் ! |
|||||
அரேபிய மன்னர் வரலாற்றில் முதல்முறையாக கத்தார் மன்னர் ஷேக் ஹமாத் பின் கலீஃபா அல்-தானி ஆட்சி அதிகாரத்தை தனது மகன் ஷேக் தமீமிடம் நேற்று ஒப்படைத்துள்ளார். கத்தார் சிறிய நாடாக
இருந்தாலும், அதில் உள்ள இயற்கை எரிவாயு வளங்களால் பொருளாதார ரீதியாக வலுவான நாடாகத் திகழ்கிறது. தனது அதிகாரத்தை ஒப்படைத்த பின் கலீஃபா அல்-தானி பேசியபோது, நாட்டிற்கு
தற்போது இளம் தலைமை தேவைப்படுவதால்தான் ஷேக் தமீமை மன்னராக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார். 1995-ம் ஆண்டில் தனது தந்தையை மன்னர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு அந்த இடத்தை
ஹமாத் பின் கலீஃபா பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரேபிய மன்னர் வரலாற்றில் முதல்முறையாக கத்தார் மன்னர் ஷேக் ஹமாத் பின் கலீஃபா அல்-தானி ஆட்சி அதிகாரத்தை தனது மகன் ஷேக் தமீமிடம் நேற்று ஒப்படைத்துள்ளார். கத்தார் சிறிய நாடாக இருந்தாலும், அதில் உள்ள இயற்கை எரிவாயு வளங்களால் பொருளாதார ரீதியாக வலுவான நாடாகத் திகழ்கிறது. தனது அதிகாரத்தை ஒப்படைத்த பின் கலீஃபா அல்-தானி பேசியபோது, நாட்டிற்கு தற்போது இளம் தலைமை தேவைப்படுவதால்தான் ஷேக் தமீமை மன்னராக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார். 1995-ம் ஆண்டில் தனது தந்தையை மன்னர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு அந்த இடத்தை ஹமாத் பின் கலீஃபா பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
|
|||||
by Swathi on 25 Jun 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|