|
|||||
அயலகத் தமிழர்களு க்கான கட்டணமில்லா தொலை பேசி எண்களைகள் வெளியீடு |
|||||
அயலகத் தமிழர்கள் அவசர தேவைக்கு, அரசை தொடர்பு கொள்ள, கட்டணமில்லா தொலை பேசி எண்களைகளை, தமிழக அரசு அறிவித்துள்ளது.
24 மணி நேரம் செயல்படும் அழைப்புதவி மையமும் திறக்கப்பட்டுள்ளது. சென்னை எழிலக கட்டடத்தில் செயல்படும், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரசுத்தில், 24 மணி நேர அழைப்புதவி மையம் துவக்கப்பட்டுள்ளது.
கட்டணமில்லா சேவை
இலங்கை தமிழர்கள், தமிழகத்தில் பல்வேறு முகாம்களில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன. முகாம் மாற்றம் மற்றும் இலங்கைத் மேலாண் தமிழர் மேலாண்மைக்கான இணையதளம் முகப்பு துவக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்கள், வெளி மாநி லங்களில் உள்ள தமிழர்கள், அரசை தொடர்பு கொள்வதற்காக, 1800 309 3793 என்ற கட்டண மில்லா தொலைபேசி எண்சேவை துவக்கப்பட்டு உள்ளது.
வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள், அரசை தொடர்பு கொள்ள9180 6900 9900 என்ற எண் ணுக்கு 'மிஸ்டு கால்' கொடுத்தால், அந்த எண்ணை உதவி மைய ஊழியர்கள் தொடர்பு கொண்டு பேசுவர். |
|||||
by Kumar on 23 Nov 2023 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|