LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

விமானத்தில் மூத்த குடிமக்கள் சலுகை கட்டணத்தில் பயணம் செய்வதற்கான விதிமுறைகள்: ஏர்- இந்தியா அறிவிப்பு!

 

விமானப் பயணத்தில் பங்கேற்கும் மூத்த குடிமக்களுக்கான சலுகை பெறும் விதிமுறைகளை ஏர்- இந்தியா நிறுவனம் அறிவித்து உள்ளது.
பயணக் கட்டணத்தில் 50 சதவீதம்  சலுகை அளிக்கப்படும்.
மேலும், மூத்த குடிமக்களுக்கான வயது வரம்பு, பயண நாளன்று 60 ஆகி இருக்க வேண்டும். அதற்கான செல்லுபடியாகும் ஆதாரத்தை பயணத்தின் முன் சோதனை செய்யும் இடத்தில் காட்ட வேண்டும்.
வாக்காளர் அடையாள அட்டை,  கடவுச்சீட்டு, ஓட்டுனர் உரிமம், ஏர்- இந்தியா வழங்கிய மூத்த குடிமகன் என்பதற்கான சான்று இவை உள்பட ஏதேனும் வயதைக் குறிப்பிடும் சான்று ஏற்கப்படும்.
எந்தப் பகுதிக்கும் 50 சதவீத சலுகை கட்டணத்தில் மூத்த குடிமக்கள் விமானப் பயணம் செய்யலாம். பயணச்சீட்டு வாங்கியதில் இருந்து ஒரு வருட காலத்திற்குச் செல்லுபடியாகும். விமானம் புறப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னரே பயணச்சீட்டு வாங்க வேண்டும். குழந்தைகளுக்கு தள்ளுபடி கிடையாது. 
வயதுச்சான்று காண்பிக்கத் தவறினால் பயணம் செய்ய முடியாது. கட்டணமும் திரும்பப் பெற முடியாது. வரிகள் மட்டுமே பெற முடியும்.
இவ்வாறு ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

விமானப் பயணத்தில் பங்கேற்கும் மூத்த குடிமக்களுக்கான சலுகை பெறும் விதிமுறைகளை ஏர்- இந்தியா நிறுவனம் அறிவித்து உள்ளது.

பயணக் கட்டணத்தில் 50 சதவீதம்  சலுகை அளிக்கப்படும்.மேலும், மூத்த குடிமக்களுக்கான வயது வரம்பு, பயண நாளன்று 60 ஆகி இருக்க வேண்டும். அதற்கான செல்லுபடியாகும் ஆதாரத்தை பயணத்தின் முன் சோதனை செய்யும் இடத்தில் காட்ட வேண்டும்.

வாக்காளர் அடையாள அட்டை,  கடவுச்சீட்டு, ஓட்டுனர் உரிமம், ஏர்- இந்தியா வழங்கிய மூத்த குடிமகன் என்பதற்கான சான்று இவை உள்பட ஏதேனும் வயதைக் குறிப்பிடும் சான்று ஏற்கப்படும்.

எந்தப் பகுதிக்கும் 50 சதவீத சலுகை கட்டணத்தில் மூத்த குடிமக்கள் விமானப் பயணம் செய்யலாம்.

பயணச்சீட்டு வாங்கியதில் இருந்து ஒரு வருட காலத்திற்குச் செல்லுபடியாகும். விமானம் புறப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னரே பயணச்சீட்டு வாங்க வேண்டும். குழந்தைகளுக்கு தள்ளுபடி கிடையாது. வயதுச்சான்று காண்பிக்கத் தவறினால் பயணம் செய்ய முடியாது. கட்டணமும் திரும்பப் பெற முடியாது. வரிகள் மட்டுமே பெற முடியும். இவ்வாறு ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

 

by Mani Bharathi   on 19 Jan 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
இந்தியாவிலேயே அதிக வெப்பம்: ஈரோட்டுக்கு 3-ஆவது இடம். இந்தியாவிலேயே அதிக வெப்பம்: ஈரோட்டுக்கு 3-ஆவது இடம்.
தமிழகம், கேரள வனப்பகுதிகளில் முதல் முறையாக வரையாடு கணக்கெடுப்பு. தமிழகம், கேரள வனப்பகுதிகளில் முதல் முறையாக வரையாடு கணக்கெடுப்பு.
மண்ணீரலைக் காக்கும் வெற்றிலை. மண்ணீரலைக் காக்கும் வெற்றிலை.
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.