|
|||||
சூட்டி மகிழ்வோம் தமிழ்ப் பெயர்கள்' புத்தகம் கிடைக்கும் வலைதளம் |
|||||
ஒவ்வொருவரும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள பெயர் அவசியமாகிறது. தம்முடைய மொழி, இனம், மதம், சார்ந்திருக்கும் மக்கள், பண்பாடு போன்றவற்றைச் சார்ந்து தங்களுடைய மகன் அல்லது மகளுக்குப் பெயர் வைக்கின்றனர். பண்டைய காலம் தொட்டு, தமிழகத்தில் பிறந்த குழந்தைக்கு, பெயர் வைக்கும் நிகழ்வை ஒரு விழாவாக கொண்டாடி வருகின்றனர்.
&&&&&&&&&&&&&&&&&
ஒருவரை அழைப்பதற்கு அடையாளப்படுத்துவதற்கு பெயர்கள் தான் பிரதானப்படுகிறது. பெயர்களுக்கு முன்னாலும், பின்னாலும் சிலர் ஒருசில அடையாளங்களை வைத்துக்கொள்கின்றனர்.
&&&&&&&&&&&&&
இதுஒருபிறமிருக்க சிலர் நாகரீகம் என்ற பெயரில் பொருள் கொடுக்காத பெயர்களை வைத்துக்கொள்கின்றனர். வாயில் நுழையாக உச்சரிப்புடன் சிலர் பெயர்களை வைத்து தாங்கள் நாகரீக வாழ்க்கைக்கு மாறிவிட்டதாக கூறுகின்றனர். சிலர் கடவுள்களின் பெயர்களை தங்கள் குழந்தைகளுக்கு சூட்டி மகிழ்கின்றனர்.
&&&&&&&&&&&&&&&&&
ஒருவருடைய பட்டமும் பதவியும் அவர்களுடைய பெயரிலும் மாற்றத்தைக் கொண்டு வருகின்றன. முனைவர், மருத்துவர், பொறியியலாளர் என அனைத்துத் துறையினரும் தம்முடைய பெயருக்கு முன்னால் அல்லது பின்னால் பட்டத்தைச் சேர்த்துக் கொள்கின்றனர். இப்பழக்கம் சங்க காலம் தொட்டு இருந்து வருகிறது.
&&&&&&&&&&&&&&&&&&&&&&
ஒருவருக்கு சூட்டப்படுகிற பெயரில்தான் அவரின் எதிர்காலம் அமைக்கிறது என்கின்றனர் ஒருசில அறிஞர்கள். அதை எவ்வாறு எடுத்துக்கொள்வது என தெரியவில்லை.
&&&&&&&&&&&&&&&&&&&
ஆனால், தமிழர்களாகிய நாம் உலகெங்கும் உள்ளோம். காலசூழல் அந்தந்த நாட்டு வழக்கம் இவைகளில் சிக்கிக்கொள்வதால் தூய தமிழ்பெயர்களை மறந்துவிடுகிறோம். அப்படி இல்லாமல் பெயரின் பொருள் அறிந்து அந்த பெயர்களை குழந்தைகளுக்கு சூட்டி மகிழ்வோம்.
&&&&&&&&&&&&&&&&&&
அப்படி தூய தமிழ்பெயர்கள் அறியாதவர்களுக்காகத்தான் சூட்டி மகிழ்வோம் தூய தமிழ் பெயர்கள் என்ற நூல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த நூலை பற்றி விரிவாகவும் அதை எப்படி பெறுவது என்பது குறித்தும் அடுத்து பார்ப்போம். இந்த நூல் உலக தமிழர்களிடையே வரவேற்பை பெற்று தற்போது சிறப்பாக விற்பனையாகி வருகிறது.
&&&&&&&&&&&&&&
சூட்டி மகிழ்வோம் தூய தமிழ்ப்பெயர்கள் என்ற பெயரில் நூல் வெளிவந்துள்ளது . 46,000 தனித்தமிழ் பெயர்களைக் கொண்ட இந்த நூலை வலைத்தமிழ் நிறுவனர் ச.பார்த்தசாரதி மற்றும் எழுத்தாளர் திருமதி.பவள சங்கரி ஆகியோர் தொகுப்பாசிரியர்களாகவும் , புலவர் வே.பதுமனார் பதிப்பாசிரியராகவும் பங்காற்றி வெளிக்கொண்டுவந்துள்ளனர்.
இந்நூலை பெற
தமிழியக்கம் வெளியிட்ட "சூட்டி மகிழ்வோம் தூய தமிழ்ப்பெயர்கள்" நூல்களை எங்கு பெறுவது என்று தொடர்ந்து வரும் கோரிக்கையையொட்டி , வலைத்தமிழ் estore பக்கத்தில் எளிதாக வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழியக்கத்திடமிருந்து நூல்களைப் பெற்று தேவையானவர்களுக்கு உடனுக்குடன் அனுப்பிவைக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
உலகத் தமிழ்ப்பெயர்கள் பேரியக்கத்தால் தொடர்ந்து தொகுக்கப்படும் புதிய தமிழ்ப்பெயர்கள் தமிழியக்கத்தின் மூலம் இந்நூலில் சேர்க்கப்பட்டு புதிய பதிப்புகளாக தொடர்ந்து வெளிவரும்..
இனி எளிதாக www.estore.valaitamil.com இணையத்தில் நூல்களைப் பெறலாம்.
ஒவ்வொருவரும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள பெயர் அவசியமாகிறது. தம்முடைய மொழி, இனம், மதம், சார்ந்திருக்கும் மக்கள், பண்பாடு போன்றவற்றைச் சார்ந்து தங்களுடைய மகன் அல்லது மகளுக்குப் பெயர் வைக்கின்றனர். பண்டைய காலம் தொட்டு, தமிழகத்தில் பிறந்த குழந்தைக்கு, பெயர் வைக்கும் நிகழ்வை ஒரு விழாவாக கொண்டாடி வருகின்றனர். ஒருவரை அழைப்பதற்கு அடையாளப்படுத்துவதற்கு பெயர்கள் தான் பிரதானப்படுகிறது. பெயர்களுக்கு முன்னாலும், பின்னாலும் சிலர் ஒருசில அடையாளங்களை வைத்துக்கொள்கின்றனர். இதுஒருபிறமிருக்க சிலர் நாகரீகம் என்ற பெயரில் பொருள் கொடுக்காத பெயர்களை வைத்துக்கொள்கின்றனர். வாயில் நுழையாக உச்சரிப்புடன் சிலர் பெயர்களை வைத்து தாங்கள் நாகரீக வாழ்க்கைக்கு மாறிவிட்டதாக கூறுகின்றனர். சிலர் கடவுள்களின் பெயர்களை தங்கள் குழந்தைகளுக்கு சூட்டி மகிழ்கின்றனர்.
இப்பழக்கம் சங்க காலம் தொட்டு இருந்து வருகிறது ஒருவருடைய பட்டமும் பதவியும் அவர்களுடைய பெயரிலும் மாற்றத்தைக் கொண்டு வருகின்றன. முனைவர், மருத்துவர், பொறியியலாளர் என அனைத்துத் துறையினரும் தம்முடைய பெயருக்கு முன்னால் அல்லது பின்னால் பட்டத்தைச் சேர்த்துக் கொள்கின்றனர். இப்பழக்கம் சங்க காலம் தொட்டு இருந்து வருகிறது. ஒருவருக்கு சூட்டப்படுகிற பெயரில்தான் அவரின் எதிர்காலம் அமைக்கிறது என்கின்றனர் ஒருசில அறிஞர்கள். அதை எவ்வாறு எடுத்துக்கொள்வது என தெரியவில்லை. ஆனால், தமிழர்களாகிய நாம் உலகெங்கும் உள்ளோம். காலசூழல் அந்தந்த நாட்டு வழக்கம் இவைகளில் சிக்கிக்கொள்வதால் தூய தமிழ்பெயர்களை மறந்துவிடுகிறோம். அப்படி இல்லாமல் பெயரின் பொருள் அறிந்து அந்த பெயர்களை குழந்தைகளுக்கு சூட்டி மகிழ்வோம். அப்படி தூய தமிழ்பெயர்கள் அறியாதவர்களுக்காகத்தான் சூட்டி மகிழ்வோம் தூய தமிழ் பெயர்கள் என்ற நூல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த நூலை பற்றி விரிவாகவும் அதை எப்படி பெறுவது என்பது குறித்தும் அடுத்து பார்ப்போம். இந்த நூல் உலக தமிழர்களிடையே வரவேற்பை பெற்று தற்போது சிறப்பாக விற்பனையாகி வருகிறது. 46,000 தனித்தமிழ் பெயர்கள் சூட்டி மகிழ்வோம் தூய தமிழ்ப்பெயர்கள் என்ற பெயரில் நூல் வெளிவந்துள்ளது . 46,000 தனித்தமிழ் பெயர்களைக் கொண்ட இந்த நூலை வலைத்தமிழ் நிறுவனர் ச.பார்த்தசாரதி மற்றும் எழுத்தாளர் திருமதி.பவள சங்கரி ஆகியோர் தொகுப்பாசிரியர்களாகவும் , புலவர் வே.பதுமனார் பதிப்பாசிரியராகவும் பங்காற்றி வெளிக்கொண்டுவந்துள்ளனர். இந்நூலை பெறதமிழியக்கம் வெளியிட்ட "சூட்டி மகிழ்வோம் தூய தமிழ்ப்பெயர்கள்" நூல்களை எங்கு பெறுவது என்று தொடர்ந்து வரும் கோரிக்கையையொட்டி , வலைத்தமிழ் estore பக்கத்தில் எளிதாக வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழியக்கத்திடமிருந்து நூல்களைப் பெற்று தேவையானவர்களுக்கு உடனுக்குடன் அனுப்பிவைக்க வசதி செய்யப்பட்டுள்ளது. இ ஸ்டோர் தமிழ்ப்பெயர்கள் பேரியக்கத்தால் தொடர்ந்து தொகுக்கப்படும் புதிய தமிழ்ப்பெயர்கள் தமிழியக்கத்தின் மூலம் இந்நூலில் சேர்க்கப்பட்டு புதிய பதிப்புகளாக தொடர்ந்து வெளிவரும்.. இனி எளிதாக www.estore.valaitamil.com இணையத்தில் நூல்களைப் பெறலாம்.
|
|||||
by Kumar on 20 Sep 2023 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|