|
||||||||
தேசியப்பறவை |
||||||||
அழகு அழகு மயிலே ! யாரை கண்டு ஆடுகிறாய்?
எதனை கண்டு ஆடுகிறாய்?
விரியும் சிறகில் நிறம் உண்டு
விரியும் போது மின்னுவதுண்டு
மனதின் மகிழ்ச்சி உன்னிடத்தில்
என்றும் உண்டு அறிவேனே
அதனால் நீயும் ஆடுகிறாய்
ஆடும் கால்களை இரசிப்பேனா?
விரியும் சிறகை இரசிப்பேனா?
நாட்டின் தேசிய பறவை நீ தானே !
உன் சிறகில் இருக்கும் நிறம் போலே
நாட்டில் பல பல பிரிவுண்டு
எல்லா பிரிவுகளும் ஒன்றாக
உன் சிறகை போலே இருப்போமே !
|
||||||||
National bird | ||||||||
by Dhamotharan.S on 30 Mar 2017 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|