சுமார் 14 அடி நீளமுள்ள இந்த பெருமாளை தரிசனம் செய்பவர்களுக்கு எமபயம் கிடையாது.புறம் ஸ்ரீதேவி, பூதேவி யுடன் உற்சவராகவும் அருள் பாலிக்கிறார். பாறையை குடைந்து கட்டப்பட்டுள்ள குடவரைக் கோயிலான இத் தலம், சிற்பிகளின் திறமைக்கு எடுத்துக்காட்டாக சிற்பக் கலையில் சிறந்து விளங்கு கிறது.
இரணியகசிபு என்ற அசுர மன்னன் தன் னையே வணங்கவேண்டும் என்றும், பெருமாளை வணங்ககூடாது என்றும் நாட்டு மக்களுக்கு உத்தர விட்டான்.இதை அனை வரும் பின்பற்றினர். ஆனால் அஞ்சா நெஞ்சம் படைத்த அவனது மகன் பிரகலாதன் இதற்கு மறுத்தான். பெற்ற பிள்ளை என்றும் பார்க்காமல் அவனை கொல்ல பலவித வழிகளை கையாண்டான். இதனால் கோபம் கொண்ட பெருமாள் அசுரனை கொன்று பிரகலாதனை தன்னருகில் வைத்துக்கொண்டார். அசுர குலத்தில் பிறந்தாலும் நற் குணத்துடன் வாழலாம் என் பதை எடுத்துரைக்கும் வகை யில் இத்தலம் அமைந்துள்ளது.
சுமார் 14 அடி நீளமுள்ள இந்த பெருமாளை தரிசனம் செய்பவர்களுக்கு எமபயம் கிடையாது.புறம் ஸ்ரீதேவி, பூதேவியுடன் உற்சவராகவும் அருள் பாலிக்கிறார். பாறையை குடைந்து கட்டப்பட்டுள்ள குடவரைக் கோயிலான இத் தலம், சிற்பிகளின் திறமைக்கு எடுத்துக்காட்டாக சிற்பக் கலையில் சிறந்து விளங்கு கிறது.இரணியகசிபு என்ற அசுர மன்னன் தன் னையே வணங்கவேண்டும் என்றும், பெருமாளை வணங்ககூடாது என்றும் நாட்டு மக்களுக்கு உத்தர விட்டான்.
இதை அனை வரும் பின்பற்றினர். ஆனால் அஞ்சா நெஞ்சம் படைத்த அவனது மகன் பிரகலாதன் இதற்கு மறுத்தான். பெற்ற பிள்ளை என்றும் பார்க்காமல் அவனை கொல்ல பலவித வழிகளை கையாண்டான். இதனால் கோபம் கொண்ட பெருமாள் அசுரனை கொன்று பிரகலாதனை தன்னருகில் வைத்துக்கொண்டார். அசுர குலத்தில் பிறந்தாலும் நற் குணத்துடன் வாழலாம் என் பதை எடுத்துரைக்கும் வகை யில் இத்தலம் அமைந்துள்ளது. |