|
|||||
செவ்வாய் கிரகத்தில் உயிரனங்கள் தென்பட்டால் உடனடியாக தெரிவிக்கும் படி ஒபாமா நாசாவுக்கு கட்டளையிட்டுள்ளார் |
|||||
அமெரிக்கா, செவ்வாய் கிரகத்தில் ஏதாவது உயிரினம் இருப்பதாக தெரிய வந்தால், உடனே தமக்கு தெரியப்படுத்துமாறு அமெரிக்க அதிபர் விஞ்ஞானிகளை வேண்டியுள்ளார். மிக நுன்னிய உயிரினமாக இருந்தாலும் கூட பரவாயில்லை, அது உலகுக்கு மிகப் பெரிய செய்தியாக இருக்கும் என்று நாசா விஞ்ஞானிகளிடம் தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா. எத்தனையோ பணிகளில் நான் பிசியாக இருந்தாலும் கூட எனக்கு இந்த செய்திதான் மிகப் பெரிய விஷயமாக அமையும் என்றும் கூறியுள்ளார். |
|||||
by Swathi on 16 Aug 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|