காலனை துரத்த காற்றாய்,
|
||||||||
108 அவசர உதவி |
||||||||
காலனை துரத்த காற்றாய், கண்ணீரை துடைக்க தோழனாய்,
கருமம் தீர்க்க கடவுளாய் ,
எங்கிருந்தாலும் வருவான் அவன் !!
மனிதர் உயர் நிலை தாழ்நிலை பார்ப்பதில்லை
சாதியையும் மதமும் அவனை எதிர்ப்பதில்லை
விபத்தோ? தீயோ ?குற்றங்களோ?!
நண்பனோ ? பகைவனோ ?அயலானோ ?
தயக்கமின்றியே அழைத்திடுங்கள் ,
ஒரு உயிரின் பிரிவை தடுத்திடுங்கள் !
அழைத்த உடனே! அன்னையை போல்
வேகமாய் வந்தே உதவிடுவான் |
அழைக்கும்
|
||||||||
by Immanuvel on 22 Jan 2013 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|