|
|||||
லட்சக்கணக்கான புத்தகங்கங்களுடன் சென்னையில் 2-வது புத்தகத் திருவிழா |
|||||
நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள், லட்சக்கணக்கான புத்தகங்களுடன் விருதுநகரில் 2-வது புத்தகத் திருவிழா தொடங்கியது. விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலக இயக்ககம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் விருதுநகர் கே.வி.எஸ். மேல்நிலைப்பள்ளி பொருட்காட்சி திடலில் 2-வது புத்தகத் திருவிழா 16-11-2023-ல் தொடங்கியது.
******************************
இப்புத்தகக் கண்காட்சியில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு பல்வேறு பதிப்புகள், பல்வேறு தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கண்காட்சியைப் பார்வையிட்டு புத்தகங்களை வாங்கிச் சென்றனர். அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவிகித தள்ளுபடி அளிக்கப்படுகிறது.
**************************
இம்மாதம் 27ம் தேதி வரை நடைபெறும்
******************************
அதோடு, மாணவர்கள், சிறுவர்களைக் கவரும் வகையில் முப்பரிமான அறிவியல் திரைகாட்சி அரங்கம், சிறிய அளவிலான கோளரங்கம், தமிழ்ப் பாரம்பரிய இசைக்கருவிகள் அரங்கம், விருதுநகர் மாவட்டத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி அரங்கம், அறிவோம் பயில்வோம் அரங்கம், வெம்பக்கோட்டை அழாய்வில் கிடைத்த தொல்பொருள்கள் அரங்கம், சிறுவர்களுக்கான விளையாட்டரங்கம் மற்றும் உணவரங்கமும் அமைக்கப்பட்டுள்ளன. இம்மாதம் 27ம் தேதி வரை நடைபெறும் இப்புத்தகத் திருவிழாவில், தினந்தோறும் காலையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகும், மாலையில் சிறப்பு விருந்தினர்கள் சொற்பொழிவும் நடைபெறுகின்றன.
நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள், லட்சக்கணக்கான புத்தகங்களுடன் விருதுநகரில் 2-வது புத்தகத் திருவிழா தொடங்கியது. விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலக இயக்ககம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் விருதுநகர் கே.வி.எஸ். மேல்நிலைப்பள்ளி பொருட்காட்சி திடலில் 2-வது புத்தகத் திருவிழா 16-11-2023-ல் தொடங்கியது. இப்புத்தகக் கண்காட்சியில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு பல்வேறு பதிப்புகள், பல்வேறு தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கண்காட்சியைப் பார்வையிட்டு புத்தகங்களை வாங்கிச் சென்றனர். அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவிகித தள்ளுபடி அளிக்கப்படுகிறது. இம்மாதம் 27ம் தேதி வரை நடைபெறும் அதோடு, மாணவர்கள், சிறுவர்களைக் கவரும் வகையில் முப்பரிமான அறிவியல் திரைகாட்சி அரங்கம், சிறிய அளவிலான கோளரங்கம், தமிழ்ப் பாரம்பரிய இசைக்கருவிகள் அரங்கம், விருதுநகர் மாவட்டத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி அரங்கம், அறிவோம் பயில்வோம் அரங்கம், வெம்பக்கோட்டை அழாய்வில் கிடைத்த தொல்பொருள்கள் அரங்கம், சிறுவர்களுக்கான விளையாட்டரங்கம் மற்றும் உணவரங்கமும் அமைக்கப்பட்டுள்ளன. இம்மாதம் 27ம் தேதி வரை நடைபெறும் இப்புத்தகத் திருவிழாவில், தினந்தோறும் காலையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகும், மாலையில் சிறப்பு விருந்தினர்கள் சொற்பொழிவும் நடைபெறுகின்றன.
|
|||||
by Kumar on 20 Nov 2023 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|