|
|||||
இந்தியா-ஆஸ்திரேலியா இடையே நேரடி விமான சேவை இன்று துவக்கம் !! |
|||||
22 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா-ஆஸ்திரேலியா இடையே மீண்டும் நேரடி விமான சேவை துவங்க உள்ளது.புது தில்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் மெல்போர்ன் நகரங்களுக்கு இடையே நேரடி விமான சேவை இன்று மதியம் முதல் இயக்கப்பட உள்ளன. இந்தியர்கள் பெரும்பாலனோர் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வசித்து வருகின்றனர். எனவே, அவர்களுக்கு இந்த விமான சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று சிட்னி விமான நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார். |
|||||
by Swathi on 29 Aug 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|