LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

விமானத்தில் நெய் தேங்காயுடன் இருமுடி எடுத்து செல்ல அனுமதி

 

விமானத்தில் பயணிக்கும் அய்யப்ப பக்தர்கள், இரண்டு நெய் தேங்காயை இருமுடிக்குள் வைத்து எடுத்து செல்ல, இந்திய விமான நிலைய ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
**********************************
அய்யப்ப பக்தர்கள், இருமுடி கட்டி விமானத்தில் செல்வதில் பிரச்னை உள்ளது. விமான பாதுகாப்பு சட்ட விதிகளின்படி, முழு தேங்காயை விமானத்தில் கொண்டு செல்ல தடை உள்ளது. கடந்த ஆண்டு இந்திய விமான நிலைய ஆணையம், நாடு முழுதிலும் இருந்து, கேரள மாநிலம் சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கியது. இந்த ஆண்டும், அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடப்பட்டது.
****************************
விமான சேவை அதிகரிக்கப்படும்
************************************
இந்த கோரிக்கையை ஏற்று, இந்திய விமான நிலைய ஆணையம், அய்யப்ப பக்தர்கள் இருமுடிக்குள், இரண்டு நெய் தேங்காயை, 2024 ஜன., 15ம் தேதி வரை எடுத்து செல்ல சிறப்பு அனுமதி அளித்துள்ளது. இதற்கு அய்யப்ப பக்தர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அய்யப்ப பக்தர்கள், இனி விமானத்தில் கொச்சி சென்று அங்கிருந்து சபரிமலை செல்லலாம்.
*******************************
அய்யப்ப பக்தர்கள் வருகைக்கு ஏற்ப, சென்னை - கொச்சி இடையே விமான சேவை அதிகரிக்கப்படும் என, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமானத்தில் பயணிக்கும் அய்யப்ப பக்தர்கள், இரண்டு நெய் தேங்காயை இருமுடிக்குள் வைத்து எடுத்து செல்ல, இந்திய விமான நிலைய ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

அய்யப்ப பக்தர்கள், இருமுடி கட்டி விமானத்தில் செல்வதில் பிரச்னை உள்ளது. விமான பாதுகாப்பு சட்ட விதிகளின்படி, முழு தேங்காயை விமானத்தில் கொண்டு செல்ல தடை உள்ளது. கடந்த ஆண்டு இந்திய விமான நிலைய ஆணையம், நாடு முழுதிலும் இருந்து, கேரள மாநிலம் சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கியது. இந்த ஆண்டும், அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடப்பட்டது.

விமான சேவை அதிகரிக்கப்படும்

கோரிக்கையை ஏற்று, இந்திய விமான நிலைய ஆணையம், அய்யப்ப பக்தர்கள் இருமுடிக்குள், இரண்டு நெய் தேங்காயை, 2024 ஜன., 15ம் தேதி வரை எடுத்து செல்ல சிறப்பு அனுமதி அளித்துள்ளது. இதற்கு அய்யப்ப பக்தர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அய்யப்ப பக்தர்கள், இனி விமானத்தில் கொச்சி சென்று அங்கிருந்து சபரிமலை செல்லலாம்.

அய்யப்ப பக்தர்கள் வருகைக்கு ஏற்ப, சென்னை - கொச்சி இடையே விமான சேவை அதிகரிக்கப்படும் என, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

by Kumar   on 22 Nov 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.