தமிழ்மொழித் தாளில் 45 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே பொதுத்தேர்வு திருத்தப்படும், தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு பிரகாசமாகும் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற தமிழ் மொழியறிவு கட்டாயம் இருக்க வேண்டும் என்ற சூழல் உருவாகியுள்ளது.
டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் மொழிப்பகுதிப் பகுதிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட உள்ளது. அதாவது தமிழ்மொழித் தாளில் 45 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே அவரது பொதுத்தேர்வு திருத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியாக உள்ளது. இதன் மூலம் தமிழ்வழிக் கல்வி பெற்று தன் தாய் மொழியில் சிறந்த அறிவுடைய மாணவர்கள் அரசாங்க வேலை பெறும் வாய்ப்பு பிரகாசம் அடைந்துள்ளது.
|