LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

கர்ப்பிணிப்பெண்கள் கவனத்திற்கு:

பிரசவம் மற்றும் கல்லீரல் நோய்கள் குறித்து, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியின் இரைப்பை குடலியல் துறை சார்பாக நடத்தப்பட்ட கருத்தரங்கில் பேசப்பட்டவை:

டாக்டர் சு.கீதாலட்சுமி, முதல்வர், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி:   கர்ப்பக் காலத்தில் பெண்களுக்குப் பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்படும். அதில் அதிகளவில் தொற்றக்கூடியது, மஞ்சள் காமாலை நோய்க் கிருமிகள்தான். இது கர்ப்பிணி பெண்களுக்கு வந்தால் குழந்தைக்கும் பரவுவதற்கு அதிகளவில் வாய்ப்பு இருக்கிறது. அதனால், அவர்களுக்கு மஞ்சள் காமாலை நோய் எதிர்ப்புத் தடுப்பூசி இலவசமாக அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போடப்படுகிறது.அதுகுறித்து அனைத்துப் பெண்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறோம்.

சுகாதாரத்துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன்:

            தொற்று நோய்கள் அதிகளவில் பரவுவதால் அது குறித்து மக்களுக்கு வெளிப்படையாக தெரிகிறது. ஆனால், பெண்களுக்கு வரும் தொற்று அல்லாத நோய்களான மஞ்சள் காமாலை, கல்லீரல் நோய்கள் குறித்து விழிப்புணர்வு அதிகளவில் இல்லை.பிரசவத்தின்போது இறக்கும் பெண்களின் விகிதம் சர்வதேச அளவைவிட தமிழகத்தில் மிகவும் குறைந்துள்ளது. இந்த இறப்பு விகிதத்தை இதைவிடக் குறைப்பதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும்.

டாக்டர்.ஏ.ஆர். வெங்கடேஸ்வரன், தலைவர், இரைப்பை குடலியல் துறை:

            திருமணத்திற்கு முன் பெண்களுக்கு மஞ்சள் காமாலை உள்பட பல்வேறு நோய்களுக்கான பரிசோதனை செய்ய வேண்டும். அதில் வைரஸ் இருப்பது தெரிய வந்தால் அதற்கான தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள வேண்டும்.

by MAYIL   on 11 Mar 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.