LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

நெடுஞ்சாலை டாஸ்மார்க்குகளை இழுத்து மூட சென்னை ஐகோர்ட் உத்தரவு !

 

தமிழக நெடுஞ்சாலைகளில் இயங்கி வரும் மதுபானக் கடைகளை அடுத்த மாதத்திற்குள் மூட 
சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் 
மது அருந்தி விட்டு பயணிப்பதாகவும், இதனால் பல விபத்துக்கள் ஏற்படுவதாகவும் எழுந்த 
புகார்களை அடுத்து சென்னை ஐகோர்ட் தமிழக தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுமார் 500 
மேற்பட்ட மதுபானக் கடைகளை அடுத்த மாதத்திற்குள் மூட ஆணை பிறப்பித்துள்ளது. இதன் மூலம் 
நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துக்கள் பெருமளவு குறைக்கப்படும் என சமூக ஆர்வலர்கள் 
தெரிவிக்கின்றனர். 

தமிழக நெடுஞ்சாலைகளில் இயங்கி வரும் மதுபானக் கடைகளை அடுத்த மாதத்திற்குள் மூட 
சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மது அருந்தி விட்டு பயணிப்பதாகவும், இதனால் பல விபத்துக்கள் ஏற்படுவதாகவும் எழுந்த புகார்களை அடுத்து சென்னை ஐகோர்ட் தமிழக தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுமார் 500 மேற்பட்ட மதுபானக் கடைகளை அடுத்த மாதத்திற்குள் மூட ஆணை பிறப்பித்துள்ளது. இதன் மூலம் நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துக்கள் பெருமளவு குறைக்கப்படும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். 

 

Chennai High Court Cancelled TASMAC shops in National Highways

Chennai high court Ordered to Tamilnadu Government canceled TASMAC shops in National Highways

by Swathi   on 26 Feb 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.