|
||||||||
வெந்தயக்கீரை சாம்பார் (vendaiyakkirai sambar) |
||||||||
தேவையானவை : துவரம் பருப்பு - 150 கிராம் வெந்தயக்கீரை - 1 கட்டு சின்ன வெங்காயம் - 100 கிராம் பூண்டு - 4 பல் மஞ்சள்தூள் - கால் ஸ்பூன் புளி,உப்பு - தேவையான அளவு காயம் - சிறிதளவு கடுகு,வெந்தயம் - சிறிதளவு தக்காளி - 2 சாம்பார்தூள் - 2 ஸ்பூன் செய்முறை: 1.முதலில்குக்கரில்துவரம் பருப்பு,பூண்டு, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். 2.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,வெந்தயம் ,கருவேப்பிலை போட்டு தாளித்து நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கி கீரையை போட்டு வதக்கி தக்காளி போட்டு வதக்கி கரைத்த புளியை ஊற்றி சாம்பார்தூள் போட்டு வேக வைக்கவும். 3.பின்பு அதனுடன் வெந்த பருப்பை சேர்த்து பச்சை வாசனை போனவுடன் கொதிக்க வைத்து இறக்கவும். |
||||||||
by kaviyasri on 24 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|