|
|||||
சமூக வலைத்தளங்களுக்கு டெல்லி உயர்நீதி மன்றம் நோட்டீஸ் ! |
|||||
சமூக வலைத்தளங்களால் இந்திய இளம் சிறார்கள், தவறான வழிநடத்துதலால் பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாக பா.ஜ. மூத்த தலைவர் கோவிந்தாச்சார்யா சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், 18 வயதிற்கு உட்பட்ட இந்திய சிறுவர்களின் நலனை பாதுகாக்க ஃபேஸ்புக், கூகுள் போன்ற சமூக வலைத்தளங்கள் எனென்ன நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றன என்பதை ஒரு மாத கால அவகாசத்திற்குள் தெரிவிக்கும் படி அந்நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. |
|||||
by Swathi on 24 May 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|