LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

உலகத்தாய் தமிழ் அகரம்" நூலின் ஆங்கில மொழி பெயர்ப்பு நூல் வெளியீடு

தமிழ் எழுச்சிப்பேரவையின் ஒருங்கிணைப்பாளர், முனைவர்.பா.இறையரசன் எழுதிய உலகத்தாய் தமிழ் அகரம்" நூலின் ஆங்கில மொழி பெயர்ப்பு "NATURAL LANGUAGE TAMIL"

நூல் அறிமுக விழா 26-11-2023 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

 

தஞ்சை கோ. கண்ணன் (வரலாற்றறிஞர்) வரவேற்று நூல் அறிமுக உரை நிகழ்தினார். குடந்தை பாராளு மன்ற மேலவை உறுப்பினர்

க.கலியாணசுந்தரம் கலந்துக்கொண்டு விழாவுக்கு தலைமை ஏற்று நூலை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார்.

 

கோ.கண்ணனுக்கு பாராட்டு

 

விழாவில் முனைவர்.பா.இறையரசன் உலகத் தமிழர்களுக்கு தமிழ் மொழியின் பெருமையை கொண்டுசேர்க்க எழுதிய "உலகத்தாய் தமிழ் அகரம்" என்ற இந்நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த வரலாற்றுத் தரவுகளை தொடர்ந்து எழுதிவரும் ஆய்வறிஞர் தஞ்சை கோ.கண்ணனுக்கு பாராட்டுக்கள் தெறிவிக்கப்பட்டது.

 

தொடர்ந்து விழாவில் உலகத் தமிழ் வளர்ச்சி மன்றம் மற்றும் உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் சார்பில் வலைத்தமிழ் நிறுவனர் ச.பார்த்தசாரதி திருக்குறள் நூல்கள் மாணவர்களுக்கு வழங்கி விழாவுக்கு சிறப்பு சேர்த்தார்.

 

இந்த விழாவை தமிழக அரசின் மொழிபெயர்ப்பாளர் விருது பெற்ற

செல்வி நிலா சரவணராசா தொகுத்து வழங்கினார்.

 

உதவும் என்பதில் ஐயம்மில்லை

 

உடையாளூர்இ ராசராசன் வரலாறு பண்பாட்டுக்கழக நிறுவனர் 

சி.க.சீதரன், விழாவில் செம்மொழி நிறுவன முன்னாள் உதவித் தலைவர் முனைவர் க. இராமசாமி, திருவாரூர் பாவாணர் பதிப்பகம், தமிழ்த்திரு

த. இரெ. தமிழ் மணி, அச்சகத்தர் விடாரண்யம், ஓவியர்:

திருமதி பவானி இராசதுரை, செல்வி -வைணவி பொன்னுச்சாமி, பன்னாட்டுத் தமிழர் பேரவை மற்றும் 

புரவலர் தமிழ் எழுச்சிப் பேரவை தலைவர்சரவணராசா பொன்னுச்சாமி உட்பட தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

 

உலகத் தமிழர்களுக்கு தமிழ் மொழியின் பெருமையை கொண்டுசேர்க்க ஆய்வாளர்களுக்கு இந்த ஆங்கில மொழிபெயர்ப்பு உதவும் என்பதில் ஐயம்மில்லை.

by Kumar   on 28 Nov 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.