Register? | Login
Follows us on  Facebook  Twitter  Google Plus 
  மன்றம் முகப்பு  |  பொது தலைப்புகள் (General Topics)  |  சட்டம் (Law)
வங்கியில் கூட்டாக வாங்கிய கடனுக்கு ஒருவர் இறந்தால் யார் பொறுப்பு
  sandhiya - 28 Feb 2013 07:11 AM

எனது அப்பாவும், அவரது நண்பரும் சேர்ந்து வங்கியில் கூட்டாகக் கடன் வாங்கியிருந்தனர். இந்த நிலையில் அப்பாவின் நண்பர் இறந்துவிட்டார். தற்போது அந்தக் கடனுக்கு யார் பொறுப்பேற்பது?

    Ragavi Said : 28 Feb 2013 08:09 AM
உங்களது அப்பாவோடு இணைந்து கடன் வாங்கியவர் இறந்துவிட்டதால் மொத்தக் கடனையும் கட்டவேண்டிய பொறுப்பு உங்கள் அப்பாவைச் சேர்ந்தது அல்ல; ஆனால் வங்கிகள் கடனைத் திருப்பி வசூலிப்பதற்கு உங்கள் தந்தைதான் முதன்மையான நபராவார். இறந்தவருக்கு பிள்ளைகள் இருக்கும் பட்சத்தில் அவர்களிடம் அந்த கடனை வசூலிப்பார்கள், பிள்ளைகள் இல்லை என்றால் உங்களது தந்தையே அந்த கடனை திருப்பி செலுத்த கடமை பட்டவராவார்.
    Pages : 1
    உங்கள் கருத்துகள் பதிவு செய்ய  
பெயர் *  
இமெயில் *  
Message  
(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *  
 

More like this...

மரபு கவிதை எழுதும் முறைகள்
வீட்டு கட்டிடம் பிளான் அப்ருவல்
காபி அடிகடி குடிப்பதை நிறுத்த என்ன வழி?
எண்ணெய் குளியல்
கபாலி படம் எப்படி இருக்கு?
தற்போதைய சூழலில் பனியன் தொழிலில் முதலீடு செய்யலாமா?
ஹெல்மெட் அணிந்தால் முடி கொட்டுமா?
நாய் கடித்தால்
வீீடு கட்ட அனுமதி தேவையா
பிரிக்கப்பட்ட சொத்து பிரச்சனை
புதிய கேள்வியைச் சேர்க்க அதிகம் வாசிக்கபட்டது கடைசி பதிவுகள் மன்றம் முகப்பு
 படைப்புகளை சேர்க்க-editor@ValaiTamil.com

Forum Category

மகளிர் (Women)  மகளிர் (Women)
சமையல் (Cooking)  சமையல் (Cooking)
பொது தலைப்புகள் (General Topics)  பொது தலைப்புகள் (General Topics)
ஆன்மீகம் (Spritual)  ஆன்மீகம் (Spritual)
விவசாயம்  விவசாயம்

சற்று முன்

விவசாயம் என்னுடைய சமையல் குறிப்புகளை சேர்க்க விரும்புகின்றேன்
விவசாயம் karba kaalam
விவசாயம் மரபு கவிதை எழுதும் முறைகள்
விவசாயம் கதைசொல்லி குழு குறித்த கருத்துகள்
விவசாயம் கர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்?