Register? | Login
Follows us on  Facebook  Twitter  Google Plus 
  மன்றம் முகப்பு  |  பொது தலைப்புகள் (General Topics)  |  சட்டம் (Law)
பிரிக்கப்பட்ட சொத்து பிரச்சனை
  umanaveen - 24 Aug 2015 06:29 AM

என் தாத்தா சொத்து என் அப்பா பெயருக்கு மாற்றீ விட்டார்.என் அத்தை சொத்தில் பங்கு வேண்டம்மென எழுதி கொடுத்து விட்டார்.ஆனால் இப்பொழுது சொத்தில் பங்கு கேட்கிறார்.அவர் கையழுதிட்டு கை ரேகை வைத்து உள்ளார்.ஆனால் இப்போது நான் கையெழுத்து இடவில்லை.என்னை ஏமாற்றி கையெழுத்து வாங்கி விட்டார்கள் என பிரச்சனை செய்கிறார் . i read about the topic about assets and property for womens 2005 இந்து வாரிசு திருத்த சட்டத்தின்படி, 25.3.1989 ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட ஒரு இந்து பெண் பூர்வீகச் சொத்தில் பாகப்பிரிவினை கோர முடியாது. அதற்குபிறகு திருமணம் செய்துகொண்ட பெண்கள் தனது தந்தையின் பூர்வீகச் சொத்தில் பாகப்பிரிவினை கோரலாம். ஆனால், 25.3.1989 தேதிக்கு முன்பு சொத்து பாகப்பிரிவினை செய்யப்பட்டிருந்தால் பாகப்பிரிவினை கோரமுடியாது. ஒருவேளை சொத்து விற்கப்படாமலோ அல்லது பாகப் பிரிவினை செய்யப்படாமல் இருந்தாலோ உரிமை கோரலாம்.now its in rule

    அரிராமமூர்த்தி. Said : 14 Mar 2020 02:07 PM
எனது thatha ௧௯௭௦ வருடம் ஓர் இடம் வாங்கினார்.அதில் வீடுகள் கட்டப்பட்டு வாடகை வருவாய் இருந்தது. எனது
    Karthic Said : 13 Dec 2019 02:08 AM
Enn appa uthaiya sothu prichi 20 year achi aanal antha sothu avanga Annan ketha 20 year irruku .enga appa kethu kethu Sethu poitharu,ippa enga Amma kekuranga aanal antha sothu avanga Annan thara maathan soluranga.ippa etharku enna seiyalam sir.
    லதா Said : 05 Dec 2019 10:57 AM
தந்தை மகனுக்கு பூர்வீக சொத்தை 1999 ல்தானமாக எழதி வைத்த பின்னர் 2005 பிறகு பெண்கள் அந்த சொத்தில் உரிமை கோர முடியுமா
    Mathan Said : 26 Jun 2018 04:03 PM
en frnd asha oda appa amma name la iruka v2 court la case kidaku asha appa vera ponna kalyanam pannitu v2 vittu virati vittanga asha appa amma peru la than v2 iruku atha pagam pirichi ketturuntha appa amma ku peru la sari samama pirika thirpu vanthudu ana yarum innum pirichi kudukala atha yaru pirichi kudupanga yenna seirathu yaru kitta ketkurathu..?
    சந்திரசேகரன் Said : 16 Jun 2018 06:45 PM
குல தெய்வம் மூனீஈஸ்வீரன் கோவில் சொத்து என் பெயரில் மாற்றம் செய்யலாமா
    Kalaiselvi Said : 17 Mar 2018 02:06 PM
என் அப்பா எனக்கு 20 .வயது இருக்கும்போது அப்பாவின் {அப்பா, அம்மா , சம்பாதித்தது} சொத்துக்களை எல்லாம் அண்ணனின் பெயருக்கு மாற்றி எழுதி வைத்து விட்டு இறந்து விடடார். அப்போது எனக்கு விவரம் தெரியவில்லை..மறுபடி அண்ணன் உனக்கு ஏக்கர் நிலம் வாங்கி தருவதாக கூறியதால் நானும் விட்டு விட்டேன் . ஆனால் இன்று வரை எந்த உதவியும் செய்யவில்லை. என் கணவரும் இறந்து விடடார் . எனக்கு சொத்து பிரித்து வாங்க முடியுமா சார்?
    Suresh Said : 06 Mar 2018 12:01 PM
என் பெயர் சுரேஷ்,நான் இரண்டு வயது சிறுவனாக இருந்த போது என்னை ஒரு இந்து கோவில் மூலம் ஒரு தம்பதி தத்து எடுத்து வளர்த்து வந்தார்கள், சிறிது நாளில் என் பெற்றோர் என்னை மீட்க கோர்ட் மூலம் நடவடிக்கைகளை ௭டுத்தனர் எனக்கு அவர்களுடன் செல்ல விருப்பம் இல்லை. கோர்ட் தீர்ப்பு தத்து எடுத்தவர்களுக்கு சாதமாக வ‌ந்தது. மேலும் இப் பெற்றோர்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.அவர்களுக்கு திருமணம் முடிந்து விட்டது எனக்கும் திருமணம் செய்து வைத்தார்கள். அவர்கள் தற்சமயம் உயிருடன் இல்லை. சொத்து பற்றி உயில் எழுதி வைக்கவில்லை. மேலும் மூவரும் என்னிடம் சொத்தில் ௨ரிமை இல்லை என்று கூறினார்கள். பிறகு எனக்கு பணம் தருவதாக கூறி கையெழுத்து வாங்கினார்கள். தற்போது பணம் தர மறுக்கிறார்கள். நான் மிகவும் வருந்துகிறேன்.. எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். என்னுடைய குடும்பத்திற்கு எந்த ஒரு நியாயமும் ௧ிடை௧்காதா.??
    Sasi Said : 21 Jun 2016 11:52 AM
நான் காதல் திருமணம் செய்து கொன்டேன். எனது அப்பாவின் சொத்து yennaku கிடைக்க என்ன செய்ய வேண்டும் . என் மகளின் எதிர்காலத்திற்கு கிடைக்குமா .என்னக்கு ரேஷன் கார்ட் என்னது கணவர் கார்டுடன் எப்படி சேர்ப்பது அதற்கு என்ன வழிகள் இருக்கிறது.
    A.மோகன் Said : 15 Feb 2016 02:57 AM
என் அப்பா அம்மா இறந்து விட்டார்கள். எனக்கு வாரிசு சான்றிதழ் தேவை படுகிறது என்னுடன் பிறந்த தங்கைக்கு திருமணம் ஆகி விட்டது. என் அப்பாவிற்கு இரண்டாவது திருமணம் ஆகி 3 பிள்ளைகள் . சட்டபூர்வமாக திருமணம் ஆகவில்லை. இப்பொழுது எனக்கு வாரிசு சான்றிதழ் தேவை படுகிறது நான் இரண்டாவது மனைவி பிள்ளைகளை காட்ட வேண்டுமா. என்னுடை அப்பா அம்மாவிற்கு நானும் எனது தங்கையும் வாரிசு என்று காட்ட வேண்டுமா? இதில் சொத்து சிக்கல் கல் எதுவும் இல்லை ஆகையால் . நான் எப்படி வாரிசு சான்றிதழ் பெற விண் ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த மனுவை யாரிடம் சமர்பிக்க வேண்டும் . விண்ணப்பித்த தேதிகளில் . இருந்து எத்தனை நாளில் சான்றிதழ் கிடைக்கும் - எனக்கு தெளிவாக எடுத்து கூறவும்
    முஹம்மது ஆரீப் Said : 19 Jan 2016 01:39 AM
என் அப்பாவின் தயார் வுடைய கிரய சொத்து என் தகப்பனாருக்கு வால்வதரதிர்க்காக கொடுத்தார்கள் .இந்த சூழ்நிலையில் என் தகப்பனார் பட்ட கடனுக்காக நான் கடனை அடைத்து அந்த சொத்தை என் பெயரில் தரும் பட்சத்தில் என் கூட பிறந்தவர்கள் மறுப்பு தெரிவிக்க அதிகாரம் இருக்கா ?
    Pages : 1 > 2
    உங்கள் கருத்துகள் பதிவு செய்ய  
பெயர் *  
இமெயில் *  
Message  
(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *  
 

More like this...

மரபு கவிதை எழுதும் முறைகள்
வீட்டு கட்டிடம் பிளான் அப்ருவல்
காபி அடிகடி குடிப்பதை நிறுத்த என்ன வழி?
எண்ணெய் குளியல்
கபாலி படம் எப்படி இருக்கு?
தற்போதைய சூழலில் பனியன் தொழிலில் முதலீடு செய்யலாமா?
ஹெல்மெட் அணிந்தால் முடி கொட்டுமா?
நாய் கடித்தால்
வீீடு கட்ட அனுமதி தேவையா
பிரிக்கப்பட்ட சொத்து பிரச்சனை
புதிய கேள்வியைச் சேர்க்க அதிகம் வாசிக்கபட்டது கடைசி பதிவுகள் மன்றம் முகப்பு
 படைப்புகளை சேர்க்க-editor@ValaiTamil.com

Forum Category

மகளிர் (Women)  மகளிர் (Women)
சமையல் (Cooking)  சமையல் (Cooking)
பொது தலைப்புகள் (General Topics)  பொது தலைப்புகள் (General Topics)
ஆன்மீகம் (Spritual)  ஆன்மீகம் (Spritual)
விவசாயம்  விவசாயம்

சற்று முன்

விவசாயம் என்னுடைய சமையல் குறிப்புகளை சேர்க்க விரும்புகின்றேன்
விவசாயம் karba kaalam
விவசாயம் மரபு கவிதை எழுதும் முறைகள்
விவசாயம் கதைசொல்லி குழு குறித்த கருத்துகள்
விவசாயம் கர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்?