Register? | Login
Follows us on  Facebook  Twitter  Google Plus 
  மன்றம் முகப்பு  |  பொது தலைப்புகள் (General Topics)  |  சட்டம் (Law)
பூர்வீகச் சொத்து
  malarvaanan - 18 Dec 2012 04:43 AM

பூர்வீகச் சொத்தை எனது திருமணமாகிவிட்ட மகள்கள் ஒப்புதலுடன், மகனுக்கு எழுதி கொடுத்து விட்டேன்.அந்த பத்திரத்தில் அனைவருமே கையெழுத்து போட்டுள்ளோம்.இந்த சொத்தின் மீது பிற்காலத்தில் வேறு வாரிசுகள் யாரும் உரிமை கொண்டாட முடியுமா?

    சோமசுந்தரம் Said : 09 Dec 2014 10:55 AM
எனது பாட்டி இன் சொத்தை எனது அப்பா வின் பெயரில் எழுதாமல் இறந்து விட்டார் இப்பொழுது அந்த சொத்தை வேறொருவர் அனுபவித்துக்கொண்டிருக்கிறார் எங்கள் வீட்டு பத்திரம் காணாமல் பொய் விட்டது ஆனால் எனது பாட்டிக்கு எனது அப்பா தான் வாரிசு சொத்து வரியும் என் அப்பா பெயரில் தான் எழுதி கொடுத்திருக்கிறார் என ஸாந்ட்ரிடழ் அளித்திருக்கிறார் , ஆனால் நான் சென்ற வருடம் சொத்து வில்லங்க சான்று பெற்ற பொது வில்லங்க சான்றில் எனது பாட்டி பெய வரவில்லை இப்பொழுது ஆக்கிரமிப்பு செய்து கொண்டிருக்கும் பவரின் பெயார் தான் உள்ளது இப்பொழுது என்ன செய்வது?
    Arul Said : 06 Dec 2014 03:10 AM
i want reply
    சுரேஷ் Said : 05 Aug 2014 11:28 AM
என்னுடைய தாத்தாவின் சொத்து அவர் இறத்த பிறகு 5 மகன் 1995 ல் பதிவு துறை செல்லம்மல் நிலத்தை பாகப்பிரிவினை பிரித்து கொண்டார்கள்.2 மகளுக்கு சொத்தில் பங்கு தரளா. என் அப்பா எங்கள் அனுமதிஇல்லாமல் சொத்தை விற்றுவிட்டார். பாகப்பிரிவினை இல்லாமல் சொத்து பிரித்தால் அது செல்லுமா.நங்கள் சொத்தில் உரிமை கேக்க முடியும் மா.
    Jeyaprakash Said : 24 Feb 2014 12:37 AM
என்னுடைய தாத்தா சொத்தை அவர் உய்ரோடு இறுக்கும் போது என் தந்தைக்கு மாற்றிவிட்டார்(1986 இல் 1991 இல் இறந்தார்) .என் தந்தை எனக்கு 2011 இல் மாற்றி விட்டார்.என் தந்தைஇன் சகோதரி வழக்கு தொடர முடயும ?அவருக்கும் பங்கு உண்டா ?
    priya Said : 18 Dec 2012 08:38 AM
பூர்வீகச் சொத்து எனும்போது நீங்களும், உங்கள் மகனும், மகள்களும் சேர்ந்து அதற்கு பாகஸ்தர்கள் ஆகிறீர்கள். அந்த சொத்தை தாங்கள் தங்கள் மகனுக்கு எழுதி கொடுக்க முடியாது. நீங்கள் உங்கள் மகன், மகள்கள் எல்லோரும் சேர்ந்து ஏற்படுத்தி இருக்கும் பத்திரத்தை ஆவணமாகக் கருதி அதன் மூலம் தங்கள் மகனுக்குச் சொத்துக்கள் ஒ
    Pages : 1 > 2
    உங்கள் கருத்துகள் பதிவு செய்ய  
பெயர் *  
இமெயில் *  
Message  
(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *  
 

More like this...

மரபு கவிதை எழுதும் முறைகள்
வீட்டு கட்டிடம் பிளான் அப்ருவல்
காபி அடிகடி குடிப்பதை நிறுத்த என்ன வழி?
எண்ணெய் குளியல்
கபாலி படம் எப்படி இருக்கு?
தற்போதைய சூழலில் பனியன் தொழிலில் முதலீடு செய்யலாமா?
ஹெல்மெட் அணிந்தால் முடி கொட்டுமா?
நாய் கடித்தால்
வீீடு கட்ட அனுமதி தேவையா
பிரிக்கப்பட்ட சொத்து பிரச்சனை
புதிய கேள்வியைச் சேர்க்க அதிகம் வாசிக்கபட்டது கடைசி பதிவுகள் மன்றம் முகப்பு
 படைப்புகளை சேர்க்க-editor@ValaiTamil.com

Forum Category

மகளிர் (Women)  மகளிர் (Women)
சமையல் (Cooking)  சமையல் (Cooking)
பொது தலைப்புகள் (General Topics)  பொது தலைப்புகள் (General Topics)
ஆன்மீகம் (Spritual)  ஆன்மீகம் (Spritual)
விவசாயம்  விவசாயம்

சற்று முன்

விவசாயம் என்னுடைய சமையல் குறிப்புகளை சேர்க்க விரும்புகின்றேன்
விவசாயம் karba kaalam
விவசாயம் மரபு கவிதை எழுதும் முறைகள்
விவசாயம் கதைசொல்லி குழு குறித்த கருத்துகள்
விவசாயம் கர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்?