Register? | Login
Follows us on  Facebook  Twitter  Google Plus 
  மன்றம் முகப்பு  |  பொது தலைப்புகள் (General Topics)  |  அரசுத்துறை சம்பந்தமாக
திருமனத்திற்கு பிறகு வங்கி கணக்கு, பான் கார்டு போன்றவற்றில் பெயர் மாற்ற என்ன நடைமுறை .....
  kowshika - 06 Feb 2014 04:53 AM

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு எனக்குத் திருமணமானது. என் கணவர் பெயரை இணைத்து பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறேன். வங்கிக் கணக்கு, பான் கார்டு போன்றவைகளில் எப்படி மாற்றம் செய்ய வேண்டும்..?\'

    சற்குணம் Said : 10 Mar 2014 10:54 PM
எல்லாமே மிகப் பயனுள்ள தகவல்கள்.நன்றி.
    Logeshwari Said : 06 Feb 2014 04:56 AM
முதலில் தமிழ்நாடு அரசு கெஜட்டில் முறைப்படி பெயர் மாற்றம் செய்ய வேண்டும். சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு எழுதுபொருள் அச்சக அலுவலகத்தில் விண்ணப்பம் ஒன்றை பூர்த்தி செய்து கொடுத்து, பெயர் மாற்றம் செய்ய வேண்டும். பெயர் மாற்றப்பட்ட விவரம் வெளியிடப்பட்ட அரசிதழ் படிவத்தின் பிரதியை வங்கியில் கொடுத்து பெயரை மாற்றிக் கொள்ளலாம். பான் கார்டைப் பொறுத்தவரையில் உங்கள் பெயரோடு உங்கள் தந்தையாரின் பெயர் சேர்ந்து வரும். இனி கணவர் பெயர் சேர்ந்து வர வேண்டுமானால் அதனை பான் டேட்டா கரெக்ஷன் படிவத்தில் குறிப்பிட்டு, உங்கள் பான் கார்டு மற்றும் பெயர் மாற்றத்திற்கான ஆதாரத்துடன் விண்ணப்பித்தால் மாற்றம் செய்யப்பட்ட பான் கார்டைப் பெறலாம்.'
    Pages : 1
    உங்கள் கருத்துகள் பதிவு செய்ய  
பெயர் *  
இமெயில் *  
Message  
(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *  
 

More like this...

மரபு கவிதை எழுதும் முறைகள்
வீட்டு கட்டிடம் பிளான் அப்ருவல்
காபி அடிகடி குடிப்பதை நிறுத்த என்ன வழி?
எண்ணெய் குளியல்
கபாலி படம் எப்படி இருக்கு?
தற்போதைய சூழலில் பனியன் தொழிலில் முதலீடு செய்யலாமா?
ஹெல்மெட் அணிந்தால் முடி கொட்டுமா?
நாய் கடித்தால்
வீீடு கட்ட அனுமதி தேவையா
பிரிக்கப்பட்ட சொத்து பிரச்சனை
புதிய கேள்வியைச் சேர்க்க அதிகம் வாசிக்கபட்டது கடைசி பதிவுகள் மன்றம் முகப்பு
 படைப்புகளை சேர்க்க-editor@ValaiTamil.com

Forum Category

மகளிர் (Women)  மகளிர் (Women)
சமையல் (Cooking)  சமையல் (Cooking)
பொது தலைப்புகள் (General Topics)  பொது தலைப்புகள் (General Topics)
ஆன்மீகம் (Spritual)  ஆன்மீகம் (Spritual)
விவசாயம்  விவசாயம்

சற்று முன்

விவசாயம் என்னுடைய சமையல் குறிப்புகளை சேர்க்க விரும்புகின்றேன்
விவசாயம் karba kaalam
விவசாயம் மரபு கவிதை எழுதும் முறைகள்
விவசாயம் கதைசொல்லி குழு குறித்த கருத்துகள்
விவசாயம் கர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்?