தமிழகத்தில் உள்ள 8,026 நடுநிலைப்பள்ளிகளில் கணினி மூலம் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க, கல்வி துறை ஏற்பாடு செய்துள்ளது. இந்த திட்டத்தின் படி, சம்பந்தப் பட்ட நடுநிலை பள்ளிகளுக்கு, மடிக்கணினி அல்லது கணினி வழங்கப்படும். இந்த கணினி மூலம் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு வாரத்தில் ஐந்து பாடவேலைகளில், அவர்களின் பாடங்களுக்கு சம்பந்தமான விளக்கப் படங்கள், வீடியோக்கள் மூலம் பாடம் நடத்துவார்கள்.
|