LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

ஆட்டோ கட்டணத்தை தமிழக அரசு விரைந்து முறைப்படுத்த வேண்டும்!

 

தமிழகத்தில் ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்த உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு கோரியுள்ளது. இதற்காக நீதிமன்றம் தமிழக அரசுக்கு ரூபாய் 10,000 அபராதமாக விதித்துள்ளது. இவ்வழக்கில் தமிழக அரசு நீட்டிப்பு கோருவது ஒன்றும் புதிதல்ல. கடந்த ஜனவரி மாதம் இருந்த காலக்கெடு மே மாதம் வரை நீட்டிக்கப்பட்டது. பின்னர் தமிழக அரசின் கோரிக்கையின் பேரில் கெடு ஜூலை மாதம் வரை நீட்டிக்கப்பட்டது. இப்போது இன்னொரு மாதம் நீட்டிப்பு.
இவ்வாறு நீட்டிப்பு கோரியே தனது பொறுப்பை தட்டிக் கழிக்கும் அரசின் மெத்தனப்போக்கை லோக் சத்தா கட்சி கண்டிக்கிறது. நீதிமன்ற ஆணைகளை நிறைவேற்றுவதில் பொது மக்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டிய அரசே இப்படி நீதிமன்றத்தை அலட்சியம் செய்வது அழகல்ல.
இந்த காலதாமதத்தால் பொது மக்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் ஆகியோர் படும் அவதிகளை கருத்தில் கொண்டு தமிழக அரசு இன்னொரு நீட்டிப்பு கோராமல் தற்போதுள்ள கெடுவுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்த லோக் சத்தா கட்சி கடந்த வருடம் முழுதும் பல்வேறு வாடிக்கையாளர் பாதுகாப்பு அமைப்புகளுடன் சேர்ந்து போராடியது, மக்களை திரட்டி அரசாங்கத்திடம் கோரிக்கையை தொடர்ந்து வைத்து வந்தது ஆகிய முயற்சிகளை இங்கே நினைவுபடுத்துகிறோம்.

தமிழகத்தில் ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்த உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு கோரியுள்ளது. இதற்காக நீதிமன்றம் தமிழக அரசுக்கு ரூபாய் 10,000 அபராதமாக விதித்துள்ளது. இவ்வழக்கில் தமிழக அரசு நீட்டிப்பு கோருவது ஒன்றும் புதிதல்ல. கடந்த ஜனவரி மாதம் இருந்த காலக்கெடு மே மாதம் வரை நீட்டிக்கப்பட்டது. பின்னர் தமிழக அரசின் கோரிக்கையின் பேரில் கெடு ஜூலை மாதம் வரை நீட்டிக்கப்பட்டது. இப்போது இன்னொரு மாதம் நீட்டிப்பு.

 

இவ்வாறு நீட்டிப்பு கோரியே தனது பொறுப்பை தட்டிக் கழிக்கும் அரசின் மெத்தனப்போக்கை லோக் சத்தா கட்சி கண்டிக்கிறது. நீதிமன்ற ஆணைகளை நிறைவேற்றுவதில் பொது மக்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டிய அரசே இப்படி நீதிமன்றத்தை அலட்சியம் செய்வது அழகல்ல.

 

இந்த காலதாமதத்தால் பொது மக்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் ஆகியோர் படும் அவதிகளை கருத்தில் கொண்டு தமிழக அரசு இன்னொரு நீட்டிப்பு கோராமல் தற்போதுள்ள கெடுவுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்த லோக் சத்தா கட்சி கடந்த வருடம் முழுதும் பல்வேறு வாடிக்கையாளர் பாதுகாப்பு அமைப்புகளுடன் சேர்ந்து போராடியது, மக்களை திரட்டி அரசாங்கத்திடம் கோரிக்கையை தொடர்ந்து வைத்து வந்தது ஆகிய முயற்சிகளை இங்கே நினைவுபடுத்துகிறோம்.

 

Government should speed up Auto fare regulation

 

The Tamil Nadu government on Monday sought one more month from the Supreme Court to implement the revised Auto rickshaw fares in the state. The court has slapped a fine on the Government for its tardiness. This is not the first time the Government is seeking an extension. The original deadline was in January 2013. This was extended to May and based upon the request from the Government it was extended to July. Now one more extension!
The Lok Satta Party perceives this delay by the Government as an attempt to shun away from its responsibility. The party condemns the sluggish attitude of the Government in this regard. A government should be a role model for its citizens in obeying the lawful order of a court.
The Government should speed up the process, keeping in mind the hardships faced by both Auto drivers and passengers due to this delay.
We would like to remind the efforts taken by Lok Satta Party in working with consumer protection groups and mobilizing people demanding Auto fare regulation.

The Tamil Nadu government on Monday sought one more month from the Supreme Court to implement the revised Auto rickshaw fares in the state. The court has slapped a fine on the Government for its tardiness. This is not the first time the Government is seeking an extension. The original deadline was in January 2013. This was extended to May and based upon the request from the Government it was extended to July. Now one more extension!

 

The Lok Satta Party perceives this delay by the Government as an attempt to shun away from its responsibility. The party condemns the sluggish attitude of the Government in this regard. A government should be a role model for its citizens in obeying the lawful order of a court.

 

The Government should speed up the process, keeping in mind the hardships faced by both Auto drivers and passengers due to this delay.

 

We would like to remind the efforts taken by Lok Satta Party in working with consumer protection groups and mobilizing people demanding Auto fare regulation.

 

by Swathi   on 29 Jul 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.