மியான்மர் நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் ஆங் சான் சூச்சி இவர் தற்போது இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளார்.இவர் இந்தியாவில் தான் படித்த டில்லி லேடி ஸ்ரீராம் கல்லூரியில் சென்றபோது அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.அதற்கு நன்றி தெரிவித்து அவர் பேசும் போது ஏன் உயிர் உள்ளவரை நான் இந்தியாவை ஒருபோதும் மறக்கமாட்டேன். என்னை நான், பாதி இந்திய குடிமகளாகவே கருதுகிறேன். என் கல்லூரி நாட்கள் நான் பெற்ற கல்வி, மற்றும் காந்திய போதனைகள் தான், என்னை வலுவான தலைவியாக மாற்றியது என அவர் தெரிவித்தார் மேலும் அவர் கூறுகையில் மியான்மரில் ஜனநாயகம் மலர இந்தியா உதவ வேண்டும். என அவர் கேட்டுகொண்டார்.
|
Myanmar's pro-democracy leader Aung San Suu Kyi Currently has tours in India.She visit her alma mater, Lady Sri Ram College in New Delhi, where she will interact with the faculty and the students.She Said to the Students.that I Never Forget India,I Feel I am an Half Indian,I received my college days education and the teachings of Gandhi, to made me stronger. |