|
|||||
பெண் ஐ.பி.எஸ். அதிகாரி துர்கா சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம் - விரைந்து நடவடிக்கை எடுக்க பிரதமருக்கு சோனியா கடிதம் ! |
|||||
உத்திர பிரதேசத்தில் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி துர்கா சக்தி நெக்பால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங்கிடம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு கடிதம் எழுதியுள்ளார். இதையடுத்து துர்கா சஸ்பெண்ட் விவகாரத்தில் நடந்த உண்மை நிலை குறித்த அறிக்கை கேட்டு , உத்திர பிரதேச மாநில அரசுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. |
|||||
by Swathi on 04 Aug 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|