|
|||||
இரண்டாவது முறை துணை ஜனாதிபதியாக அன்சாரி தேர்வு 11-ந்தேதி பதவியேற்கவிருக்கிறார் |
|||||
புதுடெல்லி, ஆகஸ்ட், 7 : தற்போது துணை ஜனாதிபதியாக இருந்து வரும் அமீத் அன்சாரியின் பதவிக் காலம் வருகிற 10-ந்தேதியோடு முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்தது. காங்கிரஸ் கூட்டணியின் வேட்பாளராக அமீத் அன்சாரி மீண்டும் களமிறக்கப்பட்டார். அவரை எதிர்த்து பாரதீய ஜனதா கூட்டணி சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ஜஸ்வந்த்சிங் போட்டிட்டார். அன்சாரி 490 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரைத் எதிர்த்து போட்டியிட்ட ஜஸ்வந்த் சிங் 238 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். |
|||||
by Swathi on 08 Aug 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|