LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

முன்னாள் துணைவேந்தர் மீது சிபிஐ வழக்கு

 

புது தில்லி, ஜூலை 28:
தொலைதூரக் கல்விப் பிரிவை தொடங்க இரண்டு பல்கலைக்கழகங்களுக்கு முறைகேடாக அனுமதி வழங்கியதாக  குறித்து இந்திரா 
காந்தி தேசிய திறந்தவெளிப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ராஜசேகரன் பிள்ளை மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
 இதைத் தொடர்ந்து, கோட்டயம், திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அவருக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் 
வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினர்.
 அவர் பதவியிலிருந்தபோது மணிபால் பல்கலைக்கழகம், பஞ்சாப் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு விதிமுறைகளை 
மீறி தொலைதூரக் கல்விப் பிரிவை தொடங்க அனுமதியளித்ததாக, ஊழல் தடுப்புப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புது தில்லி, ஜூலை 28:

 
தொலைதூரக் கல்விப் பிரிவை தொடங்க இரண்டு பல்கலைக்கழகங்களுக்கு முறைகேடாக அனுமதி வழங்கியதாக  குறித்து இந்திரா காந்தி தேசிய திறந்தவெளிப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ராஜசேகரன் பிள்ளை மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. 

இதைத் தொடர்ந்து, கோட்டயம், திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அவருக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினர். 

அவர் பதவியிலிருந்தபோது மணிபால் பல்கலைக்கழகம், பஞ்சாப் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு விதிமுறைகளை மீறி தொலைதூரக் கல்விப் பிரிவை தொடங்க அனுமதியளித்ததாக, ஊழல் தடுப்புப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

by Swathi   on 28 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா! உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா!
நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல். நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்.
நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு. நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு.
இந்தியாவின் ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி. இந்தியாவின் ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி.
குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா. குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா.
அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம். அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம்.
சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி. சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி.
வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை. வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.