|
|||||
முன்னாள் துணைவேந்தர் மீது சிபிஐ வழக்கு |
|||||
புது தில்லி, ஜூலை 28:
தொலைதூரக் கல்விப் பிரிவை தொடங்க இரண்டு பல்கலைக்கழகங்களுக்கு முறைகேடாக அனுமதி வழங்கியதாக குறித்து இந்திரா
காந்தி தேசிய திறந்தவெளிப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ராஜசேகரன் பிள்ளை மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
இதைத் தொடர்ந்து, கோட்டயம், திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அவருக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள்
வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினர்.
அவர் பதவியிலிருந்தபோது மணிபால் பல்கலைக்கழகம், பஞ்சாப் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு விதிமுறைகளை
மீறி தொலைதூரக் கல்விப் பிரிவை தொடங்க அனுமதியளித்ததாக, ஊழல் தடுப்புப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
புது தில்லி, ஜூலை 28: இதைத் தொடர்ந்து, கோட்டயம், திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அவருக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினர். அவர் பதவியிலிருந்தபோது மணிபால் பல்கலைக்கழகம், பஞ்சாப் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு விதிமுறைகளை மீறி தொலைதூரக் கல்விப் பிரிவை தொடங்க அனுமதியளித்ததாக, ஊழல் தடுப்புப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
|
|||||
by Swathi on 28 Jul 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|