|
|||||
இந்தியாவில் வான்வழி தாக்குதல் நடத்த லஷ்கர் அமைப்பு திட்டம் - உளவுத்துறை |
|||||
ஆகஸ்ட் 12, இந்தியாவின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி லஷ்கர் - இ - தொய்பா அமைப்பு விமானம் மூலம் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சுதந்திர தினத்திற்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் இந்த அறிவிப்பை உளவுத்துறை வெளியிட்டுள்ளது. அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து விமானத்தை கடத்தி அதன் மூலம் தாக்குதல் நடத்த லஷ்கர் - இ - தொய்பா அமைப்பு திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால் அந்த விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. |
|||||
by Swathi on 13 Aug 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|