LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

கண்ணாமூச்சி

பால்ய நாட்களில்

புகைவண்டிப் பயணங்களி்ல் 

 

ஜன்னலோரம்

 

அமர்ந்து நான்

 

அசலூர் செல்கையில்

 

எங்கள் ஊருக்கும்

 

எங்கள் ஊர் 

 

திரும்புகையில்

 

அசலூருக்கும்

 

எதிரும் புதிருமாய்

 

ஓடி விளையாடும்

 

பச்சை வயல்களும்

 

நீர்நிறை தடாகங்களும்

 

நிழற்குடை புங்கைகளும்

 

விரிதலை வேம்புகளும்

 

விழுது கொட்டும்

 

ஆலங்களும்

 

சுவைமிகு புளியன்களும்

 

நெடுவளர் பனைகளும்

 

களிற்றின்கால் 

 

தென்னைகளும்

 

பளிங்கு நார் வாழைகளும்

 

இன்று

 

கட்டிடங்களுக்கு நடுவே

 

கண்ணாமூச்சி

 

ஆடுகின்றன 

 

என் கடந்த கால

 

நினைவுகளோடு.

 

 

 

நிலாரவி.

by Nilaravi   on 17 Feb 2018  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
27-Feb-2018 01:47:36 சரவண பெருமாள் said : Report Abuse
நிலா ரவியின் வரிகளினூடே விழிகல் பயணிக்கிறபோது நம் நினைவுகள் அந்த அனுபவுங்களோடு பயணிப்பது அவரின் படைப்புகளின் சிறப்பு
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.