LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- சிற்றுண்டி (Refreshment)

மசால் தோசை

தேவையானவை :

புழுங்கல் அரிசி- இரண்டு கப்
 உளுத்தம் பருப்பு- அரை கப்
 கடலைப்பருப்பு- இரண்டு டேபிள் ஸ்பூன்
வெந்தயம்- ஒரு டேபிள் ஸ்பூன்
 உப்பு- சிறிது

மசாலா செய்வதற்கு :

உருளைக்கிழங்கு - இரண்டு
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
சீரகம் - அரை டேபிள் ஸ்பூன்
கடலை பருப்பு - அரை டேபிள் ஸ்பூன்
கருவேப்பிலை - 1
கடுகு,உளுந்து  - கால் டேபிள் ஸ்பூன்
சாம்பார் பொடி - அரை டேபிள் ஸ்பூன்

செய்முறை :

1.கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்  கடுகு,உளுந்து,கடலை பருப்பு,சீரகம்,கருவேப்பிலை சேர்த்து வதக்கி அதனுடன் வெங்காயம்,பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

2.பின்னர் வேகவைத்த உருளைகிழங்கை நறுக்கி சேர்க்கவும் ,சிறிது உப்பு ,சாம்பார் பொடி சேர்த்து பிரட்டவும்.இப்பொழுது மசாலா ரெடி .
    
3.மேற்கூறியுள்ள அனைத்தையும் ஒன்றாக குறைந்தது நான்கு மணிநேரம் ஊற வைத்து மைய்ய அரைத்துக் கொள்ளவும்.


4.அரைத்த மாவில் உப்பைச் சேர்த்து ஒரு இரவு முழுவதும் புளிக்கவிடவும்.


5.பின்பு தோசைக் கல்லில் மெல்லியதாக ஊற்றி சுற்றிலும் எண்ணெய் அல்லது நெய்யை ஊற்றி மொறு மொறுப்பாக வெந்ததும் திருப்பிப் போட்டு வேகவைத்து எடுக்கவும்.


6.தோசையினுள் தயாராய் செய்து வைத்துள்ள உருளைக் கிழங்கு மசாலாவை வைத்து சுருட்டி சட்னி மற்றும் சாம்பாருடன் பரிமாறவும்சுவையான மசால் தோசை தயார்.

by uma   on 22 Jan 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.