இயற்கை விவசாய சாகுபடிக்கு மானியம்
ரசாயன உரம். பூச்சிக்கொல்லி மருந்தைப் பயன்படுத்தாமல் இயற்கை முறையில் விவசாயம் செய்வதை ஊக்குவிக்க. தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத் துறை மானியம் வழங்கி வருகிறது.
தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் ஹெக்டேருக்கு ரூ.4 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும். தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் இயற்கை முறையில் கீரை விவசாயம் செய்ய ஒரு ஹெக்டேருக்கு ரூ. 2.500 மற்றும் காய்கறிப் பயிர்கள் சாகுபடி செய்ய ரூ. 3.800 ஊக்கத்தொகை வழங்கப்படும். இத்திட்டத்தில் சேர தகுதியுடையவர்கள் சிறு. குறு விவசாயிகள் மற்றும் பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஒரு விவசாயி 2 ஹெக்டேர் வரை ஊக்கத்தொகை பெறலாம்.
|